தினசரி தொகுப்புகள்: March 29, 2020
மொழி [சிறுகதை]
தங்கையா நாடார் மூச்சிரைக்க ஓடி கோயில் முற்றத்தை தாண்டி கரடி நாயரின் வீட்டை அடைந்தபோது வழியில் துண்டு கீழே விழுந்தது. “நாற எளவு!” என்று சபித்தபடி அதை ஓடிச் சென்று எடுத்து தோளிலிட்டபடி...
ஆடகம்,கோட்டை -கடிதங்கள்
ஆடகம்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
ஆடகம் கதை வாசித்தேன். தனித்திருத்தலை, கதைகளுக்கான நேரம் என்றதும் ஒரு குதூகலம். அதுவும் காதல் கதைகள், மாய யதார்த்தம் என்றதும், மகிழ்ச்சி.
இந்த சீரீஸ் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த...
யா தேவி! – கடிதங்கள்-16
யா தேவி!
சர்வ ஃபூதேஷு
சக்தி ரூபேண!
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
யாதேவி , சர்வ ஃபூதேஷு இரண்டு கதைகளையும் கடந்த இரண்டு வாரங்களில் வாசித்து ஓரோர் வாரம் மனதில் ஓடவிட்டு களித்திருந்து தொடர்ந்து...
வேட்டு, துளி -கடிதங்கள்
துளி
அன்புள்ள ஜெ
நலமா
"துளி' சிறுகதையை வாசித்தேன் யானையை பற்றிய தொடர்ச்சியான விவரணைகளையும் கூர்ந்த உங்களின் aவதானிப்புகளையும்,நினைவின் அடுக்குகளில் சேகரமாகிய எண்ணற்ற வாழ்வனுபவங்களை என்னை போன்ற வாசகனுக்கு கொடையாக அளிக்கின்றீர்கள். மகிழ்ச்சி
தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–15
பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 10
அரசே, நான் என்ன நிகழுமென்று எண்ணினேனோ அதுவே ஒவ்வொன்றாக நிகழ்கிறது என்று தெளிந்தேன். அதைத்தான் எதிர்பார்த்திருந்தேன் என்பதை அது நிகழ்ந்த பின்னர்தான் உணர முடிந்தது....