தினசரி தொகுப்புகள்: March 28, 2020
ஆடகம் [சிறுகதை]
தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று ஆகும்பேயைச் சொல்கிறார்கள் என்று நான் இணையத்தில் வாசித்தேன், ஆகவே அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால் நான் தற்கொலை செய்துகொள்ளும் ஊரில் மழைபெய்து ஊரே நனைந்திருக்கவேண்டும் என்றும் ,இலைகளெல்லாம் அசைந்து...
யா தேவி! – சுரேஷ் பிரதீப்
யா தேவி!
சர்வ ஃபூதேஷு
சக்தி ரூபேண!
அன்புடன் ஆசிரியருக்கு
மூன்று கதைகளையும் தொடர்ந்து வாசித்தேன். ஆகவே இவற்றை ஒரே கதையாக கருதலாம் என்று எண்ணுகிறேன். முதலில் இக்கதையில் ஒரு பாலியல் பட நடிகை...
விலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்
தவளையும் இளவரசனும்
அன்புள்ள ஜெ
தவளையும் ராஜகுமாரனும் உணவுப்பழக்கம் பற்றிய ஒரு சித்திரத்தை அளித்தது. நான் ஜப்பானில் பணியாற்றிய காலகட்டத்தில் ஜப்பானிய மீன் உணவின் மணம் எனக்கு ஒவ்வாமையை அளித்தது. அது பச்சைமீன் மணம்...
துளி, அங்கி -கடிதங்கள்
துளி
அன்புள்ள ஜெ
ஸ்வீடிஷ் எழுத்தாளர் Axel Munthe யின் The Story of San Michele ஒரு முக்கியமான நாவல். அதைப்பற்றி ஒரு கதை உண்டு. Axel Muntheயின் மனைவி ஒரு நோயாளியைப் பார்க்க...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14
பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 9
லக்ஷ்மணை அன்னையின் அழைப்பு வந்தபோது நான் அனிலனுடன் இடைநாழியின் அருகிருந்த சிறிய பூங்காவின் நடுவே கற்பீடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். நான் எழுந்தபோது அனிலனும் எழுந்தார்....