தினசரி தொகுப்புகள்: March 27, 2020
கோட்டை [சிறுகதை]
அணஞ்சியம்மை ஒரு சாக்குப்பையை அக்குளில் இடுக்கிக்கொண்டு வந்து சேர்ந்தபோது நான் கோயில்முற்றத்தில் இடிந்த திண்டின்மேல் அமர்ந்து பச்சைமாங்காய் தின்றுகொண்டிருந்தேன்.
“பிள்ளே, இங்கிண நாணியம்மை தம்ப்ராட்டிக்க வீடு எங்கயாக்கும்?” என்று அவள் கேட்டாள்.
அப்போது அவள் யாரென்று...
வருக்கை, ஆனையில்லா!- கடிதங்கள்
“ஆனையில்லா!”
அன்புள்ள ஜெ
ஆனையில்லா, வருக்கை, பூனை மூன்று கதைகளுமே ஒரே வரிசையில் வருகின்றன. அந்த சிறிய கிராமத்தின் அழகான சித்திரம். அதில் நான் முதலில் பார்ப்பது மத ஒற்றுமை. இந்து கிறிஸ்தவர்கள் சேர்ந்திருக்கிறார்கள்....
வேட்டு, விலங்கு- கடிதங்கள்
விலங்கு
அன்புள்ள ஜெ
விலங்கு என்றகதை ஒரு திரில்லர் அமைப்பில் உள்ளது. இந்தக்கதைகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலகட்ட இயல்பைக் காட்டுகின்றன. புனைவு என்பது ஆத்மாவைப் பிழிவது என்ற பழைய நம்பிக்கைகள் இன்றில்லை. அது...
துளி முதலிய கதைகள் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
இந்தக்கதைகள் இந்த மனநிலையில் ஓர் அழகான மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன. ஆனால் அதைவிட ஒரு பெரிய மாற்றம் உண்டு. அதாவது இங்கே நவீன இலக்கியத்திலே கதை என்றாலே வாழ்வின் அபத்ததைச் சொல்வது,...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–13
பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 8
என்னை மித்ரவிந்தையின் அரண்மனைக்கு கூட்டிச்செல்லும்படி காவலரிடம் சொல்லிவிட்டு காத்திருந்தேன். எண்ணியதுபோலவே பிந்தியது. என்னை வந்து அழைத்துச்சென்ற காவலன் துவாரகைக்கு புதியவன். அரசி மித்ரவிந்தை அவந்தியினருக்குரிய...