2020 March 26

தினசரி தொகுப்புகள்: March 26, 2020

அங்காடித் தெரு பத்தாண்டுகள்

https://youtu.be/Z7qI9mCDVvU அங்காடித்தெரு படம் வெளியாகி பத்தாண்டுகளாகின்றன. ஒரு நல்ல சினிமா இனிய நினைவுகளாக ஆகிவிடுகிறது. ஏனென்றால் அது ஒரு கூட்டு உழைப்பு. பலருடைய பங்களிப்பால் உருவாவது. கூடிச் செயல்படும் எச்செயலும் இனியது. அது படைப்பூக்கம்...

தனிமைநாட்கள், தன்னெறிகள்.

கொரோனோவும் இலக்கியமும் தனிமையில் இருப்பது எனக்கு ஒன்றும் புதியது அல்ல. தனிமையிலிருப்பதை கொண்டாட்டமாகவே பார்க்கும் மனநிலையும் உண்டு. பெரும்பாலான நாட்களில் வீட்டில் இருக்கையில் தனிமைதான். மாடியில் என் எழுத்து, துயில் அறைகள். சாப்பாட்டுக்கு கீழே...

விலங்கு [சிறுகதை]

மார்த்தாண்டத்திலிருந்து அருமனை. அங்கிருந்து பத்துகாணி என்னும் ஊர். அந்த ஊரே சென்ற இருபத்தைந்தாண்டுகளில் உருவாகிவந்தது. மேற்குதொடர்ச்சி மலையின் அடர்காடுகளின் விளிம்பு, அருக்காணி போலீஸ் ஸ்டேஷன் அதற்கு அடுத்த அடையாளம். அங்குதான் விசாரித்தேன். “சக்கப்பாறையா? இங்கயா?”...

அங்கி, சக்திரூபேண- கடிதங்கள்

  அங்கி அன்புள்ள ஜெ,   அங்கி கதையை ஒரு திகில் பேய்க்கதைக்குண்டான ஆர்வத்துடன் வாசித்தேன். இத்தகைய கதைகளுக்கு சில தேவைகள் உள்ளன. கதை திகிலுடன் இருக்கவேண்டும் என்றால் சூழல் நம்பகமாக இருக்கவேண்டும். உண்மையான நிலக்காட்சி இருக்கவேண்டும்....

வேட்டு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்

வேட்டு அன்புள்ள ஜெ,   வேட்டு கதை மீண்டும் ஒரு வேட்டுதான். தொடர்ச்சியாக ஒரு தீவிரநிலையிலேயே இருக்கிறீர்கள். அதை உணரமுடிகிறது. நோயில் இருந்த நிலையிலும் சிறையில் இருந்த நிலையிலும் பலமுக்கியமான எழுத்தாளர்கள் இப்படி ஒரு உச்சகட்ட...

பூனை, ஆனையில்லா- கடிதங்கள்

பூனை   அன்புள்ள ஜெ பூனை சிறுகதைக்கு ஒரு படத்தை போட்டிருக்கிறீர்கள். மிகப்பொருத்தமான படம். சரியாகத் தேடிப் பிடித்திருக்கிறீர்கள். வயதான, நொந்துபோன பூனை. பாவம் அதுவும் அந்த கிழவாடிகளைப் போலத்தான். அங்கே எலிபிடித்து வேறெந்த தொந்தரவும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–12

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 7 சாத்யகி சொன்னான். அரசே, மீண்டும் நான் என் நம்பிக்கையின்மையுடன் தனித்துவிடப்பட்டேன். சாம்பனை அரசவைக்குச் சென்று சந்திக்கவேண்டும், அவருடன் அவருடைய இளையோர் இருப்பார்கள். அவர்களை நிறைவுபடுத்தி...