தினசரி தொகுப்புகள்: March 25, 2020
துளி [சிறுகதை]
காலையிலிருந்தே கோபாலகிருஷ்ணன் திமிறி, தலையாட்டி, உறுமிக்கொண்டிருந்தான். அருகே சென்ற ராமன் நாயரின் தோளை தும்பிக்கையால் தட்ட அவர் நிலைதடுமாறி தின்று மிச்சம்போட்டிருந்த ஓலைமட்டைகளில் கால்வைத்து தென்னைமரத்தை பிடித்துக்கொண்டு நின்று”என்னடே ஆச்சு? டேய் என்ன?...
அங்கி, காளான்,சக்திரூபேண!- கடிதங்கள்
அங்கி
அன்புள்ள ஜெ,
அடுக்கடுக்கான கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு மைய ஓட்டமாக மானுடம் பற்றிய ஒரு நெகிழ்வு உள்ளது. அங்கி ஒரு பேய்க்கதை. இந்தக்கதையை நீங்கள் எங்கோ எழுதியோ...
தவளையும் இளவரசனும், ஆனையில்லா, பூனை – கடிதங்கள்
தவளையும் இளவரசனும்
ஜெ
ஒரே இனம், ஒரே மொழி, ஒரே பழக்கம் கொண்டவர்கள் சேர்ந்துபோவது எளிமையானதாக இருக்கலாம். வசதியானதாகக்கூட இருக்கலாம். ஆனால் அதில் சேலஞ்ச் இல்லை. அதில் boredom உள்ளது. அந்த அலுப்பினால்தான் பலர்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–11
பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 6
சாத்யகி கூறினான். அரசே, நான் பிற அரசியரை அதன்பின் உடனே சந்திக்க விழையவில்லை. அவர்களின் உள்ளங்கள் எப்படி இருக்கும் என்பதை ஒருவாறாக கருதிவிட்டிருந்தேன். அவர்கள்...