2020 March 24

தினசரி தொகுப்புகள்: March 24, 2020

வேட்டு [சிறுகதை]

எருமை மாட்டின் இறைச்சியை மிகநுணுக்கமான துண்டுகளாக நறுக்கி குருமிளகும் இஞ்சியும் சேர்த்து அரைத்த மசாலாவுடன் கருகப்பொரித்து எடுக்கும் ஒரு தொடுகறிக்கு புகழ்பெற்ற முழுப்பிலங்காடு ஜானம்மாவின் விடுதியில் நானும் ஔசேப்பச்சனும் ஸ்ரீதரனும் குமாரன் மாஸ்டரும்...

கொரோனோவும் இலக்கியமும்

  அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். தங்கள் தளத்தை அவ்வப்போது வந்து வாசிப்பவன் நான். தங்கள் தளத்தை சென்ற நாட்களாக வாசிக்கையில் நாட்டு நடப்புகளுடன் சம்பந்தமே இல்லாமல் இருப்பதாகத் தோன்றுகிறது....

சக்திரூபேண!, வருக்கை- கடிதங்கள்

சக்தி ரூபேண! வணக்கம் ஜெ   யா தேவி மற்றும் சர்வ ஃபுதேஷு இரண்டும் வேறு ஒரு தளத்தில் இருந்தது என்றால் சக்தி ரூபேண வேறு ஒரு தளம். விஷ்ணுபுரத்தின் விரிவையும் ப்ரம்மாண்டத்தையும் சொல்லிய அதே சமயம்...

ஆனையில்லா, பூனை- கடிதங்கள்

https://youtu.be/iWD7ok4n3BA   “ஆனையில்லா!” அன்புள்ள ஜெ   ஆனையில்லா கதையை இணையத்தில் தேடினேன். இந்த வீடியோ அகப்பட்டது   கிருஷ்ணன் ஈரோடு     அன்புள்ள ஜெ   ஆங்கிலத்தில் Elephant in the room என்று ஒரு சொல்லாட்சி உண்டு. அது ஒரு குறியீடு. அதற்கு நிறைய அர்த்தங்கள்...

தவளையும் ராஜகுமாரனும் – கடிதங்கள்

தவளையும் இளவரசனும் அன்புள்ள ஜெ   தவளையும் இளவரசனும் முற்றிலும் புதிய ஒரு கதை. முந்தைய கதைகளுடன் சம்பந்தமே இல்லை. நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் வெண்முரசுக்கும் சம்பந்தமில்லை. ஒரு முன்னோடிக்கதை என்றால் கெய்ஷா கதையைத்தான் சொல்லவேண்டும்   இந்தக்கதை ஒரு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–10

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 5 அமைச்சவையின் சிறுகூடத்தில் காத்திருந்தபோது அரசி ருக்மிணி என்னை அவைக்கு வரச்சொன்னார் என்று ஏவலன் வந்து சொன்னான். நான் எழுந்து ஒளிபட்டு நீர்மையென மின்னிக்கொண்டிருந்த பளிங்குச்சுவரில்...