தினசரி தொகுப்புகள்: March 23, 2020
அங்கி [சிறுகதை]
பீர்மேட்டிலிருந்து கட்டப்பனை போகும் வழியில் பாதியிலேயே இருட்டிவிட்டது. செபாஸ்டியன் பைக்கை ஓட்ட நான் பின்னால் அமர்ந்திருந்தேன். சாரல்மழை முகத்தில் அறைந்துகொண்டிருந்தது. வானத்தை ஒளியை மேகங்கள் மங்க வைத்திருந்தாலும் மழைத்தூறல்களில் ஒளி இருந்தது. ஈரமான...
காளான் [சிறுகதை] விஷ்ணுகுமார்
சோபாவில் குப்புற படுத்திருந்த மது திரும்பிப் படுக்கும் போது ரவி ஒருவர் மட்டுமே அமரும் சோபாவில் கால்களை நீட்டி பின் தலையை சாய்த்து எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்ததைக் கண்டான்.
“என்னடா சீக்கிரமா தெளிஞ்சிருச்சா?” என்று...
பூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள்
பூனை
அன்புள்ள ஜெ சார்,
பூனை கதை படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தவர் பல்லக்கு கதையின் பொற்றயில் திவாகரன் மேனோன். மேனோனையும் கேசவன் தம்பியையும் ஒப்பிட்டு யோசிப்பது ஆர்வமூட்டுவதாக இருந்தது. மேனோன், தம்பி இருவருமே...
வருக்கை, ஆனையில்லா- கடிதங்கள்
வருக்கை
அன்புள்ள ஜெ
வருக்கை கதையை வாசித்துக்கொண்டிருந்தபோது தங்கன் என்ற பெயரும் பலாப்பழச்சுளைகளும் மனதிலே ஒன்றாக ஆகிவிட்டன. எங்களூரில் தங்கன்சுளை என்றுதான் சொல்வார்கள். பொன்னிறமான வரிக்கைச்சுளைகள்.
அவள் அந்த சம்புடத்தை எடுத்து முகர்ந்து பார்க்கிறாள். அதில்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–9
பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 4
எந்தச் சொல்லுடன் அரசி ருக்மிணியை சென்று பார்ப்பது என்று நான் முடிவு செய்திருக்கவில்லை. அரண்மனையின் இடைநாழியில் தயங்கியபடி நடந்து கொண்டிருக்கும்போது என்னை இரு ஏவலர்கள்...