2020 March 23

தினசரி தொகுப்புகள்: March 23, 2020

அங்கி [சிறுகதை]

பீர்மேட்டிலிருந்து கட்டப்பனை போகும் வழியில் பாதியிலேயே இருட்டிவிட்டது. செபாஸ்டியன் பைக்கை ஓட்ட நான் பின்னால் அமர்ந்திருந்தேன். சாரல்மழை முகத்தில் அறைந்துகொண்டிருந்தது. வானத்தை ஒளியை மேகங்கள் மங்க வைத்திருந்தாலும் மழைத்தூறல்களில் ஒளி இருந்தது. ஈரமான...

காளான் [சிறுகதை] விஷ்ணுகுமார்

  சோபாவில்  குப்புற படுத்திருந்த மது திரும்பிப்  படுக்கும் போது ரவி ஒருவர் மட்டுமே அமரும் சோபாவில் கால்களை நீட்டி பின் தலையை சாய்த்து எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்ததைக் கண்டான்.   “என்னடா சீக்கிரமா தெளிஞ்சிருச்சா?” என்று...

பூனை, சக்திரூபேண, பழையதுமோடை- கடிதங்கள்

  பூனை அன்புள்ள ஜெ சார், பூனை கதை படித்ததும் எனக்கு நினைவுக்கு வந்தவர் பல்லக்கு கதையின் பொற்றயில் திவாகரன் மேனோன். மேனோனையும் கேசவன் தம்பியையும் ஒப்பிட்டு யோசிப்பது ஆர்வமூட்டுவதாக இருந்தது. மேனோன், தம்பி இருவருமே...

வருக்கை, ஆனையில்லா- கடிதங்கள்

வருக்கை அன்புள்ள ஜெ   வருக்கை கதையை வாசித்துக்கொண்டிருந்தபோது தங்கன் என்ற பெயரும் பலாப்பழச்சுளைகளும் மனதிலே ஒன்றாக ஆகிவிட்டன. எங்களூரில் தங்கன்சுளை என்றுதான் சொல்வார்கள். பொன்னிறமான வரிக்கைச்சுளைகள். அவள் அந்த சம்புடத்தை எடுத்து முகர்ந்து பார்க்கிறாள். அதில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–9

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 4 எந்தச் சொல்லுடன் அரசி ருக்மிணியை சென்று பார்ப்பது என்று நான் முடிவு செய்திருக்கவில்லை. அரண்மனையின் இடைநாழியில் தயங்கியபடி நடந்து கொண்டிருக்கும்போது என்னை இரு ஏவலர்கள்...