2020 March 22

தினசரி தொகுப்புகள்: March 22, 2020

தவளையும் இளவரசனும் [சிறுகதை]

இரவில் பேரழகியான இளவரசியாக இருந்தவள் விடிந்ததும் தவளையாக மாறிய கதையை நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு படக்கதைப் புத்தகத்தில் வாசித்தேன். கடைசிப்பக்கத்தில் அந்தப் பச்சைத்தவளையைக் கண்டதும் எனக்கு வாந்தி வந்து உடல்...

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

  சிங்களச் சிறுகதை-  தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்   "மஞ்சு சொல்றான் அவனுக்கு என்னோட சுருண்ட கூந்தல் பிடிக்கலையாம். ஸ்ட்ரைட் பண்ணிக்கட்டுமாம்."   "நீ எதுக்கு உனக்கு இயற்கையா அமைஞ்ச கூந்தலை இன்னொருத்தருக்காக மாத்திக்கணும்? மஞ்சுவைக் கை விட்டுட்டு...

மாமரங்களின் கோடைச் சுவை – எம். ரிஷான் ஷெரீப்

    கோடையின் சுவை   'கோடைச் சுவை' அருமையான ஒரு அனுபவக் குறிப்பு. நான் இப்போதிருக்கும் வீட்டின் முற்றத்திலும் பெருநிழல் தரும் ஒரு மாமரமிருக்கிறது. யாழ்ப்பாணத்துக் கருத்தக் கொழும்பான் இவ்வாறு நாட்டின் மத்தியில் முளைத்திருப்பதாலோ என்னமோ காலமில்லாக்...

எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-4

எண்ண எண்ணக் குறைவது அன்புள்ள ஜெ,   எனக்கு எண்ண எண்ணக் குறைவது கதையை வாசித்தபோது ஒன்று தோன்றியது, அந்தத் தலைப்பிலேயே அது உள்ளது. எம்கே மற்றும் அவர்களின் மாணவர்கள் அனைவரிடமும் ஒரு ‘எண்ணி எண்ணி...

’ஆனையில்லா!’- கடிதங்கள் -2

“ஆனையில்லா!”   அன்புள்ள ஜெ   ஆனையில்லா கதையை அமர்ந்து நாலைந்து முறை வாசித்தேன். ஆபீஸில் இன்றைக்கு முக்கியமான வேலையே இதை வாசித்ததுதான். நீங்கள் எழுதியதிலேயே நல்ல பத்து கதைகளில் ஒன்று. தமிழின் தலைசிறந்த பத்து பகடிக்கதைகளில்...

வருக்கை – கடிதங்கள்-1

வருக்கை அன்புள்ள ஜெ,   வருக்கை கதையை ரசித்துப் படித்தேன். அந்தக்கதையின் மைய வரியே “கிருஷ்ணன் கள்ளன்லா, நல்ல வருக்கைக் கள்ளன்’. திருடர்களை ஏன் பெண்களுக்குப் பிடிக்கிறது என்றால் அவர்களிடம் கிருஷ்ணனின் அம்சம் இருக்கிறது என்பதனால்தான்....

சக்திரூபேண- கடிதங்கள்-3

சக்தி ரூபேண! அன்புள்ள ஜெ   சக்தி ரூபேண கதை அளித்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. அதன் அடுக்குகளை பேசிப்பேசித்தான் எடுக்கவேண்டும். ஆனால் அதற்குள் கதைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கதை   சக்தி ரூபேண கதையில்...

’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–8

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 3 இளைய யாதவரின் குடில் முன் மரத்தடியில் அமர்ந்து சாத்யகி சொன்னான் “அரசே, துவாரகை இன்றொரு மாபெரும் நாற்களம் என மாறியிருக்கிறது. அங்குள்ள ஒவ்வொரு மானுடரும்...