தினசரி தொகுப்புகள்: March 21, 2020
பூனை [சிறுகதை]
இலஞ்சிமூட்டு பகவதி கோயிலில் நாலடி கருணாகரன் நாயர் வீட்டு வகை பந்திருநாழி வழிபாடு. பன்னிரண்டுநாழி பச்சரிசி, எட்டு தேங்காய், வெல்லம், முழுவாழைக்குலை ஒன்பது. அவர்களின் மகளுக்கு பிறந்தநாள்.
ஒற்றைக்காளை வண்டியில் முத்தன் உருளியைக் கொண்டுவந்தபோதே...
ஆனையில்லா! – கடிதங்கள்-1
“ஆனையில்லா!”
அன்புள்ள ஜெ,
கோடைக்கொண்டாட்டம் என்பார்கள். சிறுகதைகள் கொரோனா கொண்டாட்டமாகவும் இருக்கின்றன. உண்மையாகவே இன்றிருக்கும் இந்த சோர்வுநிலைக்கு மிக உற்சாகமான கதைகள். எனக்கு எண்ண எண்ணக் குறைவதுகூட உற்சாகமான வாசிப்பை அளித்த கதைதான். ஆனையில்லா...
சக்திரூபேண- கடிதங்கள்-2
சக்தி ரூபேண!
அன்புள்ள ஜெ
சக்தி ரூபேண கதையை எதிர்பார்க்கவில்லை. மூன்று கதைகளையும் சேர்த்து ஒரே கதையாக வாசித்தால் பிடரியில் ஓங்கி அறையும் ஒரு குறுநாவல்போல இருக்கிறது. ஒரு போர்ன் நடிகை இந்தியா வருகிறாள்....
எண்ண எண்ணக் குறைவது -கடிதங்கள்-3
எண்ண எண்ணக் குறைவது
அன்புள்ள ஜெ
என் கல்லூரியில் ஓர் உரையாடலில் ராமன் சரயுவில் மூழ்கி உயிரிழந்ததைப் பற்றிச் சொன்னேன். உடனே ஒருவர் தற்கொலைசெய்துகொண்டவர் எப்படி தெய்வமாக முடியும் என்று கேட்டார். நான் கொலைசெய்யப்பட்டவர்...
சர்வ ஃபூதேஷு- கடிதங்கள்-9
யா தேவி!
சர்வ ஃபூதேஷு
அன்புள்ள ஜெ..
யாதேவி கதை படித்த நிறைவில் இருந்த எனக்கு சர்வஃபூதேஷு கதை வருகை முதலில்சற்று ஒவ்வாமையே ஏற்படுத்தியது.
மாட்ரிக்ஸ் படத்தை வெகுவாக ரசித்தபின் , அந்த நிறைவு சீர்குலைந்துவிடலாகாது...
’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 7
பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 2
சாத்யகி சொன்னான் “அரசவையிலிருந்து வெளியே வந்தபோது உளம்சலித்திருந்தேன். அவ்வண்ணமே திரும்பி ரிஷபவனத்திற்குச் சென்றுவிடவேண்டும் என்றும், என் ஆநிரைகளுடன் அறியாக் காடொன்றில் அமர்ந்திருக்கவேண்டும் என்றும், காட்டுவிலங்குபோல...