தினசரி தொகுப்புகள்: March 20, 2020
வருக்கை [சிறுகதை]
கண்ணன் பார்பர் ஷாப்பில் எனக்காக ஏழுபேர் காத்திருந்தனர். நான் அருகிலிருந்த சண்முகத்தின் வெற்றிலைபாக்குக் கடையில் “ஒரு பாக்கெட் வாசனை ஜிண்டான்” என்று சொன்னேன்.
சண்முகம் “பிள்ளை இண்ணைக்கு பள்ளிக்கூடம் லீவா?” என்றார்.
அதற்குள் அப்புப் பாட்டா...
சக்தி ரூபேண- கடிதங்கள்-1
சக்தி ரூபேண!
அன்புள்ள ஜெ
சக்தி ரூபேண வாசித்ததும் உள்ளம் சோர்ந்துவிட்டது. முதல் இரு கதைகள் அளித்த மன எழுச்சிக்கும் நம்பிக்கைக்கும் நேர் எதிரான கதை. ஆனால் இதுதான் உங்கள் அசல் கதைக்கரு என்ற...
பழையது மோடை – கடிதங்கள்
பழையது மோடை- கோகுலரமணன்
அன்புள்ள ஜெ,
கோகுலின் பழையது மோடை கதை வாசித்தேன். மோடையை வெற்றிகரமாக ஒரு குறியீடாக இக்கதையில் அவரால் பயன்படுத்த முடிந்திருக்கிறது. ஒரு வகையில் பிராமண சமூகத்திற்கே உரிய பிரத்யேக சிக்கல் ....
சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-8
யா தேவி!
சர்வ ஃபூதேஷு
அன்புள்ள ஜெ
ஒரு பெண்ணின் பல உருவங்கள் என்ற ஒற்றை வரி அளிக்கும் உணர்வுகளைச் சூழ்ந்தே இருகதைகளும் இருக்கின்றன. அந்தக் கரு அளிக்கும் திகைப்புதான் முதல் கதை. எத்தனை...
எண்ண எண்ணக் குறைவது-கடிதங்கள்-2
எண்ண எண்ணக் குறைவது
ஜெ
கதையை வாசித்தபோது அது கதையா இல்லை உண்மையான நிகழ்ச்சியின் நேர்ப்பதிவா என்ற சந்தேகம் வந்தது. அதிலுள்ள முக்கியமான கதாபாத்திரமான சிந்தனையாளரைப் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டீர்கள். ஆகவே அவரைப்பற்றிச் சொல்லி...
’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து –கல்பொருசிறுநுரை– 6
பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 1
சாத்யகி மலைப்பாதைகளினூடாக ஏழு நாட்கள் பயணம் செய்து மந்தரத்தை அடைந்தபோது இளம்புலரி எழுந்திருந்தது. இரவெலாம் அவனது புரவி தன் விழியொளியாலேயே வழி தேர்ந்து அங்கு...