தினசரி தொகுப்புகள்: March 18, 2020
தனிமையின் புனைவுக் களியாட்டு
நண்பர்களுக்கு,
பெரும்பாலானவர்கள் சொந்தவீட்டில் சிறையில் இருக்கும் நேரம் இது. இச்சூழலில் கருத்துக்கள் எதிர்க்கருத்துக்கள் போலச் சோர்வுறச் செய்பவை வேறில்லை. ஆகவே புனைவில் திளைக்கலாமென்று ஓர் எண்ணம்.
நண்பர்கள் எழுதும் புனைகதைகளை ஒவ்வொருநாளும் வெளியிட நினைக்கிறேன்.நானும் முடிந்தால்...
சக்தி ரூபேண! [சிறுகதை]
யா தேவி!
சர்வ ஃபூதேஷு
சாந்தம்மா மேலும் ஒரு கோப்புடன் வந்து “இது நாராயணன் மாஸ்டர் கொடுத்தனுப்பியது” என்றாள். விதவிதமான ரசீதுகளை ஓர் அட்டையில் சேர்த்து பிடிப்பான் போட்டு வைத்த கோப்பு
நான் கோபத்துடன்...
பழையது மோடை[ சிறுகதை] – கோகுலரமணன்
அப்பா விழித்தது முதலே அமைதியின்மையுடன் காணப்பட்டார். அம்மா காப்பி கொண்டுவந்து கொடுத்தபோது ராத்திரி தூக்கமே இல்ல சொப்பனமே சரியில்ல என்றார். அம்மா நேத்திக்குமா என்றாள்.
ஒரு வாரமாவே தூக்கம் இல்ல அதே திரும்பி திரும்பி...
சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-6
யா தேவி!
சர்வ ஃபூதேஷு
இனிய ஜெயன்,
சர்வஃபுதேஷூ அமைதியாக ஆரம்பித்து கொஞ்சம் பதட்டம் உண்டாக்கி பின் அமைதி படுத்தியது.
”ஆனால் அவளுக்கு வியாகூல மாதாவின் முகம் இருக்கிறது. ஒரு அங்கியை போட்டு அமரவைத்தால் மடியில்...
வைரஸ்,யுவால் நோவா ஹராரி -கடிதம்
அன்புள்ள ஜெ,
வைரஸ் அரசியல் கட்டுரை இந்தத் தருணத்தில் முக முக்கியமானது நன்றி. அதீத செயல்பாடுகளால் வரும் பிரச்சனைகளையும், அந்தச் செயல்பாட்டுக்கு காரணமான சில்லறை அரசியல் பற்றியும் நீங்கள் எழுதியிருந்தது தெளிவைத் தந்தது.
எந்த ஒரு நிகழ்வையும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு,...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை –4
பகுதி இரண்டு : நீலச்சிறுபீலி - 2
இளைய யாதவர் குடிலின் அறைக்குள் வந்து அங்கிருந்த மென்மரத்தாலான மணை மீது கால் மடித்து அமர்ந்து, மூங்கில் தட்டியால் ஆன சுவரில் சாய்ந்து, மடிமேல் கைகளைக்...