தினசரி தொகுப்புகள்: March 15, 2020
மொழியாதது
திற்பரப்பு அருகே ஒரு கயம் முன்பு இருந்தது. ஓர் யானை அதில் விழுந்து செத்ததனால் அதற்கு யானைக்கயம் என்று பெயர்.அக்காலத்தில் அதில் பாய்ந்து மையச்சுழியைச் சென்று தொட்டு கரைமீள்வது ஒரு சவால். மணியன்,...
சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 4
யா தேவி!
சர்வ ஃபூதேஷு
அன்புள்ள ஜெயமோகன்
சர்வ ஃபூதேஷு கதை ஓர் இனிய அனுபவம். இந்தக்கதை வாசிக்கும் அனுபவத்தை இதுவரை அடைந்ததே இல்லை. அதாவது ஒரு கதை வாசிக்கிறோம். பலநாட்கள் அதைப்பற்றிய விவாதம்...
ஈரோடு சந்திப்பு கடிதங்கள்-4
ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
அன்புள்ள ஜெ,
ஈரோடு புதிய வாசகர் சந்திப்பு 2020, இலக்கியத்தின் முழு பரிமாணத்தையும் விளக்கக்கூடிய ஒன்றாக இருந்தது.
Plagiarism, தனிநபர் பத்திரிக்கைகள், இலக்கியத்திற்கும் அரசியல், சினிமா, ஓவியம் போன்ற துறைகளுக்கும் உள்ள தொடர்பு,...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 1
பகுதி ஒன்று : பொற்பூழி - 1
அரசே கேள்! சொல்லச் சொல்ல சிதறுவதும் எண்ண எண்ணப் பெருகுவதும் வகுக்கும்தோறும் மீறுவதுமான ஒன்றை அறம் என்றனர் முன்னோர். அது கண்ணீரில் தெளிவது, புன்னகையில் ஒளிவிடுவது,...