தினசரி தொகுப்புகள்: March 12, 2020
எங்குமென நின்றிருப்பது
கல்பற்றா நாராயணனுடம் ஒரு சின்னப் பயணம் சென்றிருந்தேன். ஒருவர் முழுப்போதையில் சாக்கடை வழியாக நடந்து கொண்டிருந்தார். புன்னகையுடன் கல்பற்றா சொன்னார். “அப்படியும் ஒரு வழி இருக்கலாமே ”
ஆற்றூருடன் நடக்கச் செல்கையில் ஒரு...
அக்ஷயபாத்ரம் -கடிதங்கள்-2
அக்ஷயபாத்திரம் உணவு
அக்ஷயபாத்திரம் – கடிதங்கள்
அன்பின் ஜெ..
அக்ஷய பாத்திரம் கட்டுரை படித்தேன்.
எனது கருத்துக்களைச் சொல்ல விழைகிறேன்.
முதலில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்ட முறை.
அக்ஷயப்பாத்ரா தமிழகத்தில் செய்யப்போகும் திட்டத்தின் விவரங்கள் வெளிப்படையாக இல்லை. க்ரீம்ஸ் சாலையில் ஒரு...
சர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 1
யா தேவி!
சர்வ ஃபூதேஷு
அன்புள்ள ஜெ
யா தேவி அத்தனை விவாதங்கள் வழியாக விரிவாக வாசிக்கப்பட்ட பிற்பாடு சர்வ பூதேஷுவை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. முந்தையகதையில் இருந்ததைப் போலவே ஏமாற்றும் எளிமை. உரையாடல்கள்...
ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,கடிதம்-2
ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
அன்புள்ள ஜெ,
நான் எப்பொழுதும் என்னை குழப்பிக்கொள்வதில் தேர்ச்சிபெற்றவன். அந்த குழப்பங்களில் உழன்று அதனூடாக தன்னிரக்கம் அடைவதில் ஒருவித சுகம் பெற்றவன். அதனால்தான் ஒரு தெளிவை நோக்கியோ அல்லது என்னை கலைத்து போட...