தினசரி தொகுப்புகள்: March 11, 2020
தானென்றாதல்
கடத்தற்கரியதன் பேரழகு
எர்ணாகுளத்தில் திரைக்கதையாசிரியர் ஜான்பால் அவர்களுடன் ஒரு படத்தின் சூழல் நோக்கும்பொருட்டு பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர் ஒரு மாளிகையைச் சுட்டிக்காட்டி “அதுதான் செம்மீன் பாபுவின் இல்லம்” என்றார். திகைப்பாக இருந்தது, அது ஓர்...
மீண்டும் கங்கைக்கான போர்
கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்
நீர் நெருப்பு – ஒரு பயணம்
நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு
கங்கைப்போர் முடிவு
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
சுவாமி ஆத்மபோன்ந்த்.ஒவ்வொரு முறை இந்த பெயரை நினைக்கும் போதே மனம் எல்லாம் அதிர்ந்து கிடக்கும்,27வயது இந்த...
நாஞ்சில்நாடன்
இந்நூல் எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய மதிப்பிற்குரிய நண்பராகிய நாஞ்சில்நாடனைப்பற்றி எழுதியிருக்கும் ஆளுமைச்சித்திரம். நாஞ்சில்நாடனை மூத்த உடன்பிறந்தவரைப்போல் நினைக்கும் ஜெயமோகன் அன்புடனும் கேலியுடனும் நுட்பமான சித்தரிப்புடனும் அவரைப்பற்றி இந்நூலில் விவரிக்கிறார். சிரித்துக்கொண்டே வாசிக்கத்தக்க இந்நூல்...
ஈரோடு வாசகர் சந்திப்பு -கடிதம்
ஈரோடு புதியவாசகர் சந்திப்பு,2020
அன்புள்ள ஜெ,
திங்கட்கிழமைகள் என்பது மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு ஒருவித கலக்கத்தை அளிக்கக்கூடியவை. ஆனால் இந்த திங்கட்கிழமை மிக உற்சாகமாக உணர்கிறேன் , அதற்கு முக்கிய காரணம் ஈரோடு வாசகர்...