தினசரி தொகுப்புகள்: March 9, 2020

கடத்தற்கரியதன் பேரழகு

என் அப்பா மொத்தமே இரண்டு சினிமாக்கள்தான் பார்த்திருக்கிறார். மலையாளப்படமான செம்மீன், தமிழ் புராணப்படமான தசாவதாரம். இரண்டாவது படத்தை பதினைந்து நிமிடம் பார்த்தார். பிடிக்கவில்லை. கதகளி ரசிகரான அவருக்கு இரணியன் கோமாளி மாதிரி பேசுவதாகத்...

அந்தி கடிதங்கள்

அந்தி எழுகை அன்புள்ள ஜெ   அந்தி எழுகை அருமையான ஒரு கட்டுரை. அதில் நிஜத்திற்கும் கற்பனைக்குமான ஒரு அலைவு இருக்கிறது. அது பகலில் இருந்து இரவுக்குப்பொவதுபோல. அதுதான் அந்தி என்று தோன்றிவிட்டது.   இரவு வருவது அல்ல அந்தி....

மறைசாட்சி – கடிதம்

மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை இனிய ஜெயம்   நீண்ட நாட்கள் தொலைபேசி அனாமதேய அழைப்புகளின் சிக்கல் இல்லாமல் கழிந்து,நேற்று அதிகாலை   ஜெயமோகனுங்களா, இல்லிங்களா  கொஞ்சநாளா  வீசிங் அது பத்தி பேசணும் சார் நம்பர் கிடைக்குமா    என எவரோ அழைத்துக் கேட்ட  கணமே இன்னிக்கி நமக்கு நேரம் சரி இல்ல...