தினசரி தொகுப்புகள்: March 8, 2020

தமிழைக் கொண்டுசெல்லுதல்

ஆற்றூர் ரவிவர்மா அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், கடந்த சில தினங்களுக்கு முன்பு  பாலக்காடு அருகில் உள்ள  பட்டாம்பி அரசு சம்ஸ்கிருதக் கல்லூரியில் நடைபெற்ற தென்னிந்தியக் கவிஞர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில் கவிஞர் சுகுமாரன் அவர்களின் பரிந்துரையின்...

சுதந்திரத்தின் நிறம் – கடிதம்

ஆசிரியருக்கு,   கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் வரலாற்று நூல் தங்கள் தளத்தில் பதிவு செய்து கிடைத்தது. மிக நேர்த்தியான அழகான பதிப்பு. 100 பக்கத்துக்கு 100 ரூபாய் வாங்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு புத்தகம் கிடைப்பது...

சங்கத்தமிழிசை

ஆபிரகாம் பண்டிதர் து.ஆ.தனபாண்டியன் வழக்கமான பக்திப் பாடல்களின் மோஸ்தரை சங்கப் பாடல்களின் மீது போர்த்தவில்லை என்பது ஆசுவாசமளிக்கிறது. இரண்டாயிரம் வருடங்கள் பழமையான வரிகள் சொற்கள் இசையால் எவ்விதமான சிதைவையும் அடையவில்லை என்பதுடன் ஒவ்வொரு வரியும் சொல்லும்...