தினசரி தொகுப்புகள்: March 3, 2020

சென்னை வெண்முரசு கலந்துரையாடல் மார்ச் 2020

  அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,   இந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு  (08/03/2020) மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது.   இதில், இமைக்கணம் குறித்த தொடர் உரையாடலின் அடுத்த...

துரத்தும் பேய்களுக்கு முன்னால் ஓடுவது…

ஒரு மொழியின் தொடக்ககால இலக்கியங்கள் மிக முக்கியமானவை, அவை அம்மொழியின் பிற்காலத்தைய இலக்கியங்களுக்கான விதைகள் அடங்கியவை. அந்தப்படைப்புகளின் நேரடிப் பாதிப்பினால், அல்லது பாதிப்பை அஞ்சி நேர் எதிராக விலகும் போக்கினால் அந்த மொழியின்...

யா தேவி! – வாசிப்பு, விளக்கம்

யா தேவி! அன்புள்ள ஜெயமோகன், யா தேவி! சிறுகதைக்கு வரும் கடிதங்கள் திகைப்பூட்டுகின்றன. என் வாசிப்பு தவறானதோ தோன்றுகிறது. என் புரிதல், அந்தப்பெண், மருத்துவனை மற்ற ஆண்களைப்போல் எண்ணி முதலில் என்னை தொடாதே என்கிறாள். ...

வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்

வல்லினம் இம்மாத இதழ் சிறுகதைச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. சு.வேணுகோபால்,சுனீல் கிருஷ்ணன், கிரிதரன் ராஜகோபாலன், சுரேஷ் பிரதீப்,சுசித்ரா, அர்விந்குமார், அனோஜன் பாலகிருஷ்ணன், ப.தெய்வீகன், ம.நவீன் சிறுகதைகளும் என் கதை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மலாய்மொழிச் சிறுகதையும்...