தினசரி தொகுப்புகள்: March 2, 2020

கல்லூரிகளில் இலக்கியம்

  அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு ,   ஆன்மிகம், கோவில் திருவிழா , சினிமாமுதல் ஷோ , மாணவர் கல்வி உதவி என்றால் மக்கள் பணம் அளிக்க (கொடை அளிக்க) முன்வருகிறார்கள்.ஆனால் இலக்கியப் பணிகளுக்கு என்றால் பணம் நன்கொடை...

கணக்கு

’கணக்கு பாக்காதே’ என்று ஒரு சொலவடை உண்டு. எங்கெல்லாம் அது சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைவுகூர்கிறேன். பெரும்பாலும் சாவுவீடுகளில். “சரி இனிமே கணக்குப் பாத்து ஆகவேண்டியது என்ன? எல்லாம் அவன் நினைப்புப்படி....” என்று எவரேனும்...

யா தேவி! – கடிதங்கள்-15

யா தேவி! அன்புள்ள ஜெ, யா தேவி சிறுகதை கடிதங்கள் அதைப் பலவேறு கோணங்களில் நுணுகி அலசிவிட்டன.  மறுவாசிப்பு செய்யும் போது இன்னொரு பகுதி புலப்பட்டது.  கதையின் ஓட்டத்தில் பல நுண்ணிய ஆயுர்வேதக் குறிப்புகள்...