தினசரி தொகுப்புகள்: March 1, 2020

வரையறுத்து மீறிச்செல்லுதல்

அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு,   சலிப்பும், இயலாமையும் கொந்தளிப்பும் உந்தும் மனநிலையில் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.   நேற்று திடீரென மனதில் தோன்றியது, “ஏதோ ஒரு சக்தி நம்மை வழிநடத்துகிறது நம்மை காத்து பரிபாலிக்கிறது நமக்கு நடந்தவையெல்லாம் நன்மைக்காகவே, ஒருவேளை...

ஆண்டு இயம்பிய உளவே! – சங்கப்பாடல்கள் இசையுடன்

யாதும் ஊரே திருச்சியைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர், அவரது தங்கையை கும்பகோணத்துக்காரருக்கு கட்டிக்கொடுத்துவிட்டு, அவர்களது திருமணம் முடிந்த ஒரு மாதம் கழிந்து, தம்பதிகளின் புதுக்குடித்தனத்தை பார்வையிட்டு வரச் சென்றிருந்தார். அவர் சென்ற சமயம்...

யா தேவி! – கடிதங்கள்-14

  யா தேவி! அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ‘யா தேவி’ பல்வேறு வாசிப்பு சாத்தியங்களைக் கொண்ட கதை. இக்கதையில் வெறும் உரையாடல் மூலமாகவே ‘எல்லா’வின் பாத்திரம் மிக அழகாக unfold ஆகிறது. ஸ்ரீதரனைப் பற்றி வரும் வர்ணனைகள்...