2020 March

மாதாந்திர தொகுப்புகள்: March 2020

வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]

ஆர்.எம்.வி.எஸ்.தோட்டான் தலையைச் சுழற்றியபடி மிக மெல்ல உள்ளே வந்தார். எங்கள் ஸ்விட்ச் ரூமை அடைய மூன்று அறைகளைக் கடக்கவேண்டும். ஒவ்வொரு வாசலைக் கடந்ததும் ஒருகணம் நின்றார். ’சரி’ என தலையசைத்தபின் மீண்டும் நடந்தார்....

மொழி,ஆடகம் -கடிதங்கள்

  மொழி அன்புள்ள ஜெ   மொழி ஓர் அழகான கதை. உண்மையில் கலை என்பது அறிவார்ந்தது அல்ல முழுக்கமுழுக்க அது ஒரு வாழ்க்கைக்கொண்டாட்டம் என்பதைக் காட்டுகின்றன இக்கதைகள். தன்னிச்சையாக எழுதவை. எந்த பிரயாசையும் இல்லாமல் எழுதப்படுபவை....

யா தேவி!, ஆனையில்லா, பூனை – கடிதங்கள்

  யா தேவி! சர்வ ஃபூதேஷு சக்தி ரூபேண! அன்புள்ள ஜெ,   யாதேவி சிறுகதையில் எல்லா தன் உடலையே தான் என உணர்கிறாள். உடலை உடல் எனக் காணுதலைப் பற்றி தாங்கள் அம்பேத்கரின் பௌத்தம் கட்டுரையில்...

வேட்டு, துளி -கடிதங்கள்

துளி அன்புள்ள ஜெ   துளி ஒரு அற்புதமான ஃபீல்குட் கதை. ஒருதுளி அன்பு போதும் என்ற ஒற்றை வரியாக கதையைச் சுருக்கிவிடலாம். ஆனால் உண்மையில் அது ஒரு மிகப்பெரிய லைஃப் ஸ்பியரை ஈஸியாக வரைந்துகாட்டுகிறது....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–17

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 12 அரசே, நான் காளிந்தியன்னையை சந்திக்கச் சென்றபோது முற்றிலும் உளம் ஓய்ந்திருந்தேன். எண்ணுவதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை. குருக்ஷேத்ரப் போருக்குப் பின் பல நாட்கள் அந்நிலையில்...

ஏதேன் [சிறுகதை]

“அதுக்குப்பிறகு ஆப்ரிக்காவுக்கு போனேன்” என்று சாம் ஜெபத்துரை சொன்னான். “ஆப்ரிக்கா நல்லதாக்கும்” என்று சொல்லி நான் ஒரு வெங்காயச் சுருள்கீற்றை எடுத்து வாயிலிட்டு தின்றேன் கூடவே கோக் ஒரு வாய். “இவரு வாய வச்சிருக்கப்பட்டதப் பாத்தா...

வேட்டு, அங்கி -கடிதங்கள்

அங்கி அன்புள்ள ஜெ   அங்கி சிறுகதை நீங்கள் எழுதிய பேய்க்கதைகளில் முக்கியமானது. நீங்கள் எழுதும் பெய்க்கதைகளை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அவை மூன்று அம்சங்கள் கொண்டவை. பேயாகவும் இருக்கலாம் இல்லை மனமயக்கமாகவும் இருக்கலாம் என்ற...

ஆடகம், கோட்டை -கடிதங்கள்

ஆடகம் அன்புள்ள ஆசிரியருக்கு,     ஆடகம் நான் அணுகும் ஜனத்திரளில் பாதியேனும் மரணம் குறித்து எண்ணாதோரில்லை. ஆகும்பேவும் மரணத்திற்குபின் சுய தள்ளாட்டத்துடனான கதைப் போக்கும் நாயகனின் பிரச்சனை தவிர்த்து என்னை வேறு எதுவும் சிந்திக்க விடவில்லை....

துளி, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்

துளி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   வணக்கம். தங்களது வலைதளத்தில் வரும் சிறுகதைகளை ஆவலுடன் ரசித்து வாசித்து வருகிறேன். இதுவரை வந்த சிறுகதைகளில் "துளி"  ஆக சிறந்தது. தங்களது யானை குறித்த வர்ணணைகளுக்கு எப்போதும் ஒரு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–16

பகுதி மூன்று : ஒழியா நாற்களம் - 11 அரசே, நான் காளிந்தி அன்னையை நேரில் சந்திப்பதற்கு முன்பு இளவரசி கிருஷ்ணையை மீண்டும் சந்திக்க விரும்பினேன். அவையில் அவரை சந்தித்திருந்தபோதிலும்கூட அது அவரல்ல என்று...