தினசரி தொகுப்புகள்: February 28, 2020

வெண்முரசு- கல்பொருசிறுநுரை

வெண்முரசு நாவல்நிரையின் அடுத்த நாவல் ‘கல்பொருசிறுநுரை’. சங்கப்பாடலில் எனக்கு பிடித்த சொல்லாட்சி. கல்லில் பொருதி மறையும் சிறு நுரை. ஒரு பெருஞ்சிரிப்பு போல எழுந்து பொலிந்து அக்கணமே மறைந்து பின்வாங்கி இல்லையென்றாகி நிகழவே...

மருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல்

அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு விடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு   அன்புள்ள ஜெ,   வினவு இணையதளத்தில் தமிழகத்தின் தீவிர இடதுசாரி அமைப்பான ‘மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்’...

அ.வரதராஜன்

  அன்புள்ள ஜெ   ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஒரு உதவியைச் செய்திருக்கிறது. யார் அந்த அ.வரதராஜன் என்று தேடச்செய்திருக்கிறது. அதற்கு அவருக்கு நன்றி சொல்லவேண்டும்   ஆர்.எஸ்.பாரதி பேசியதை ‘பெரியார் வழியில் இருந்து’ பிறழ்ந்தவர் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். பெரியார்...

யா தேவி! – கடிதங்கள்-12

யா தேவி! அன்புள்ள ஜெ,   சில சிறுகதைகள் உங்களால் மட்டுமே எழுத முடியும். யா தேவி அவ்வகைப்பட்டது. மிக மிக எளிமையான கட்டமைப்பு. இரு கதாபாத்திரங்களின் உரையாடல். மிக மிக மென்மையான, நொய்மையான உணர்வுகள் பேசப்படுகின்றன....