தினசரி தொகுப்புகள்: February 23, 2020

நுரைச் சிரிப்பு

மார்ச் தொடக்கத்தில் குமரிமாவட்டத்தின் வண்ணம் மாறத்தொடங்குகிறது. புல் செம்மைகொள்ளத் தொடங்குவதனால். ஆனால் விமானத்தில் இருந்து நோக்கினால் இந்த வேறுபாடு தெரியாது. எங்கும் பசுமையின் அலைகள். நடுவே ஒளிரும் நீர்நிலைகள், ஆறுகளின் சரிகைக்கோடுகள். நீரே...

தர்மபுரி இலக்கியச் சந்திப்பு

  தகடூர் புத்தக பேரவையின் சார்பில் அறி(வு)முகம் நிகழ்ச்சியில் மாதந்தோறும் 20 நல்ல நூல்களை அறிமுகப்படுத்தி வருகிறோம்.  அந்த வகையில் இது ஆறாம் நிகழ்வு .நூறாம் புத்தகத்தை அறிமுகப்படுத்தும் இந்த சிறப்பு விழாவில் எழுத்தாளர் நாஞ்சில்...

யானைடாக்டர் -கடிதம்

அன்புள்ள ஜெ. சார்,   மானுட மனம் தன்னை இழந்து இயற்கையின் பிரமாண்ட பெருவெளியின் முன் ஆழ்ந்து நிற்கும் இடங்களில் ஒன்று கடல். மற்றொன்று மலைக்காடு. காட்டின் அரசன் சிங்கமெனில் பேரரசன் யானை. பார்த்து முடிக்க...

யா தேவி! – கடிதங்கள்-7

யா தேவி! அன்புள்ள ஜெ,   மைக்கேலாஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியத்தில் கடவுளின் கை ஆதமை தீண்டும் தருணம் உள்ளது. அது மனிதன் கடவுளைக் கண்டுகொள்வது மட்டும் அல்ல, கடவுள் தன்னை கடவுள் என்று கண்டுகொள்வதும்தானே? மனிதனின்...

வெண்முரசு கோவையில் ஒரு சந்திப்பு

நண்பர்களே, "வெண்முரசில் நீதி பரிணாமம்" என்கிற தலைப்பில் களிற்றுயானைநிரையை முன்வைத்து கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு ஓய்வு இல்லத்தில் சுமார் 10 வாசகர்கள் இணைந்து வருகிற 23.2.20 ஞாயிற்றுக்கிழமை காலை 11...