தினசரி தொகுப்புகள்: February 18, 2020
ஒன்றின் கீழ் இரண்டு
அன்புள்ள ஜெ,
தற்செயலாக ஒரு படம் பார்த்தேன். ஒரு மலையாள இணைய தளத்தில் மலையாளத்தில் எடுக்கப்பட்ட சிறந்த திரில்லர்களை வகைப்படுத்தியிருந்தனர். அதில் சிறந்த மெடிக்கல் திரில்லர் என்று இது சொல்லப்பட்டிருந்தது.. பகத் ஃபாஸில், முரளி...
யா தேவி! – கடிதங்கள்-2
யா தேவி!
ஜெயமோகனின் "யா தேவி " சிறுகதையில் வரும் ஸ்ரீவித்யா கோட்பாடு ப்ருமச்சர்யம் குறித்து தனியாக ஒரு பதிவு எழுத எண்ணுகிறேன் .அது பிறகு .மற்றபடி அந்த சிறுகதையை கடைசி வரியில்...
இமையச்சாரல் -கடிதம்
இமையச்சாரல்
அன்புள்ள ஜெயமோஹன்,
2017இல் தங்கள் முகங்களின் தேசம் தொடரால் ஈர்க்கப்பட்டு பல கதை கட்டுரைகளைப் படித்து மகிழ்ந்து, தங்களுக்கு கடிதங்களும் எழுதினேன். சில கடிதங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள்.
இதில் குறிப்பிட வேண்டியது தங்கள்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை –80
பகுதி ஒன்பது : கலியன்னை
ஆதன் முதற்புலரியிலேயே விழித்துக்கொண்டான். அவன் ஒரு கனவு கண்டான். விழித்தும் அக்கனவிலேயே இருந்தான். மீண்டும் அதிலேயே மூழ்கினான். அதில் அவன் ஒரு செம்மண்சாலையினூடாக நடந்து சிற்றூர் ஒன்றை நோக்கித்...