தினசரி தொகுப்புகள்: February 17, 2020

அந்தி எழுகை

எந்த இடத்திலும் எந்த உளநிலையிலும் அந்தி அழகியது. பெரும்பாலானவர்கள் அந்தியை ஓர் அணைதலாக, மறைதலாக ஆகவே விடைபெறலாக, துயரமாக எண்ணிக்கொள்கிறார்கள். கவிதைகளில் எப்போதுமே அது அவ்வாறுதான் காட்டப்படுகிறது. எனக்கு அவ்வாறல்ல, ஏனென்றால் எனக்கு...

மெய்மையின் பதியில் -கடிதங்கள்

  மெய்மையின் பதியில்… அன்புள்ள ஜெ   மெய்மையின் பதியில் வாசித்தேன். ஐயா வைகுண்டர் பற்றிய ஒரு சுருக்கமான குறிப்பு. இன்றைக்கு ஐயா அவர்களைப்பற்றி வாசிக்கக் கிடைப்பவை எல்லாமே அந்த நம்பிக்கையாளர்களால் எழுதப்பட்டவை. அவை புராணம் கலந்த பக்திமிகுந்த...

யா தேவி! – கடிதங்கள்-1

யா தேவி! ஜெயமோகன் அவர்களுக்கு,   நாளுக்கு பல்லாயிரம் பேரால் புணரப்படும் ஆன்ஸெலின் உடலை ஒருவன் தொட்டால் அவளால் உணர முடியவில்லை என்பது சிறப்பான படிமம். அதைத் தொடவும் ஒருவனால் முடியும். அவன் உடலை பயன்படுத்தி...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 79

பகுதி எட்டு : அழியாக்கனல்-3 தீக்ஷணன் வெளியே நெரிந்த கூட்டத்தில் இறங்கியதுமே அவனை அது அள்ளிச் சென்றது. அவன் தன்னை மறந்து அதில் ஒழுகினான். அது எத்திசை நோக்கி செல்கிறது என அவனால் உணரமுடியவில்லை....