தினசரி தொகுப்புகள்: February 16, 2020
ஊட்டி குரு நித்யா இலக்கிய அரங்கு
2020 ஆம் ஆண்டுக்கான குரு நித்யா இலக்கிய அரங்கை ஊட்டியில் வரும் ஏப்ரல் ,17,18 ,19 ஆம் தேதிகளில் வைத்துக்கொள்ளலாம் என நண்பர்கள் கருதுகிறார்கள். ஊட்டியில் அது வசதியான காலம்.
நண்பர்களின் பொதுவான வசதியை...
கவிதை, ஆளுமை, பாவனைகள்
கவிதையில் அசடுவழிதல்
அன்புள்ள ஜெ,
உங்கள் விமர்சனத்திற்கு மனுஷ்யபுத்திரனின் எதிர்வினையை வாசித்திருப்பீர்கள். நான் கவிதையை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்குப்புரிகிற வரையில் அந்த கவிதை ஏன் அசட்டுத்தனம் என நினைக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா? அது வழக்கமாக...
படம்,இசை,வாழ்க்கை,கட்டுரை- ஒரு கடிதம்
சுரங்கப்பாதைக்கு அப்பால்…
அன்புள்ள ஜெ,
சுரங்கப்பாதைக்கு அப்பால் ஓர் அழுத்தமான கட்டுரை. அதை கட்டுரை என்று சொல்ல முடியுமா? புகைப்படங்கள், நினைவு, கவிதை, வாழ்க்கைக்குறிப்பு, பாடல் எல்லாம் கலந்த ஒரு பதிவு. இணையம் வந்தபின்னர்தான் இத்தகைய...
கண்ணீரைப் பின்தொடர்தல் -கடிதம்
கண்ணீரைப் பின்தொடர்தல் வாங்க
அன்புள்ள ஜெ.
நூலகத்தில் புத்தக ரேக்குகளை துழாவும்போது உங்களது ஆழ்நதியைத் தேடி...மற்றும் கண்ணிரை பின் தொடர்தல் ஆகிய இரு நூல்களும் கிடைத்தன. இவை இரண்டும் தற்போது அச்சில் இல்லாத. நூல்கள் என...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 78
பகுதி எட்டு : அழியாக்கனல்-2
மீண்டும் அஸ்தினபுரியின் பெருந்தெருவை அடைந்தபோது முதலில் தீக்ஷணன் அமைதியடைந்தான். திரளுக்குள் தன்னை பொருத்திக்கொண்டான். அவன் கைகளும் கால்களும் கைகால் அலைகளில் இணைந்தன. தோள்கள் தோள்களுடன் பிணைந்தன. அவனுக்கான இடம்...