தினசரி தொகுப்புகள்: February 13, 2020

வேறுவழிப் பயணம்

அன்புள்ள ஜெ நீங்கள் ஹென்றியை சந்தித் திருக்கிறீர்களா? ஒருவீடு ஒரு உலகம் நாவலில் வரும் ஹென்றியை! நான் சந்தித்த ஹென்றி ஒரு அமெரிக்கன் ஒரு கிழிந்த பனியனும் கைலியும் முதுகில் ஒரு பையுமாக வந்து...

மகாபாரத கருத்தரங்கு

காலடி சங்கரா பல்கலைக் கழகம் ஒருங்கிணைக்கும் ‘மகாபாரதம்- மரபிலும் இலக்கியத்திலும்’ என்னும் கருத்தரங்கு வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி நிகழ்கிறது. அதில் தொடக்கவுரை நிகழ்த்தவிருக்கிறேன். நான் பங்குகொள்ளும் எட்டாவது மகாபாரதக் கருத்தரங்கு...

உரைகள்- கடிதம்

https://www.youtube.com/watch?v=hyBux6aogZE   அன்புள்ள ஜெ,   சமீபத்தில் தொடர்ச்சியாக நிறைய உரைகளை ஆற்றியிருக்கிறீர்கள். நான் உரைகளை விரும்பிக் கேட்பவன்.பொதுவாகவே யூடியூப் எனக்கு ஒரு தனி உலகம்போல. பழையபாடல்கள் கேட்பேன். ஒரு கட்டத்தில் பாடல்கள் சலிக்கும்போது உரைகள். ஆரம்பத்தில் புகழ்பெற்ற...

ஒரு வாசிப்பனுபவம்

நவீனத்தமிழில் எழுதப்பட்ட முக்கியமான நூல்மதிப்புரை அல்லது நூல்விமர்சனம் அல்லது வாசிப்பனுபவங்களில் ஒன்று இது. மிகக்கூர்மையான பார்வை. ஒரு விஷயத்தைச் சொல்வதற்கு அதைச் சொல்லவேண்டியதில்லை என்பதை கண்டடைந்த நுட்பம் மெய்சிலிர்ப்பை அளிக்கிறது. தமிழில்தான் இத்தகைய...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 75

பகுதி ஏழு : பெருசங்கம் – 7 சுதமன் குருக்ஷேத்ரத்தை அணுகியபோது காலை வெயில் ஏறிவிட்டிருந்தது. அவர் கங்கையினூடாக படகில் சென்று யமுனைக்குள் நுழைந்து காலையில் படித்துறையில் இறங்கி அங்கிருந்த அஸ்தினபுரியின் காவல்மாடத்திலிருந்து விரைவுத்தேர்...