தினசரி தொகுப்புகள்: February 12, 2020

கவிதையில் அசடுவழிதல்

  பாய் பெஸ்டி’களின்  கதை- மனுஷ்ய புத்திரன்   தமிழ்க் கவிதைகள் எப்படியோ என் கவனத்திற்கு வருகின்றன, நேரடியாக அவற்றின் பெருக்கை நான் படிக்க நேர்வதில்லை. ஆனால் விரிந்த தேடல் கொண்ட நண்பர்களால் நாளும் என் கவனத்திற்கு...

பாரதி நினைவுக்குறிப்புகள்

பாரதி நினைவுக்குறிப்புகள்   நண்பர்கள் நினைவில் பாரதியார்- தொகுப்பாசிரியர் இளசை மணியன். வெளியீடு சிறுவாணி வாசகர் மையம். கோவை. [email protected]   பாரதியைப் பற்றி நிறையவே எழுதப்பட்டிருக்கிறது தமிழில், தமிழ்ப்படைப்பாளிகளில் அவர் அவ்வகையில் நல்லூழ் கொண்டவர். அவருக்கு வரலாற்றாசிரியர்கள்,...

அறமெனப்படுவது – கடிதம்

அறமெனப்படுவது யாதெனின்… அறமெனப்படுவது…. கடிதம் அறமெனப்படுவது – கடிதங்கள்   பெருமதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களின் அறமெனப்படுவது யாதெனின் உரையின் பதிவைப்   படித்ததிலிருந்து தொடர்ந்த சிந்தனையோட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அதனால் உங்களுக்கு எழுதுகிறேன். முதலில் உங்கள் உரைகளின் வரைவு...

கவிதையின் இசை -கடிதங்கள்

  கவிதைகள் பறக்கும்போது… அன்புள்ள ஜெ   கவிதைகளின் ஒலியழகின் தேவை பற்றி நீங்கள் எழுதிய குறிப்பு வாசித்தேன். நம் கவிஞர்கள் எவருமே அதைப்பற்றி எதிர்வினையாற்றவில்லை. ஒரு கவிதைரசிகனாக எனக்கு அந்தக்கட்டுரை மிகமுக்கியமானது. நான் மலையாள, கன்னடக் கவிதைகளையும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 74

பகுதி ஏழு : பெருசங்கம் – 6 சார்வாகர் உரக்க நகைக்கத் தொடங்கிவிட்டிருந்தார். அவர் எதையோ நோக்கி நகைக்கிறார் என்று அங்கிருந்தோர் எண்ணினார்கள். அவர் நோக்கு எங்கும் பதியாமை கண்டு குழம்பி ஒருவரை ஒருவர்...