தினசரி தொகுப்புகள்: February 9, 2020

ஊழும் பொறியியலும்

பார்வதிபுரம் பாலம்   பார்வதிபுரம், தொடுவட்டி மேம்பாலங்களுக்குப்பின் இங்கே வாகனநெரிசல் குறைந்திருக்கிறதா என்று ஒருவர் கேட்டார். கேட்கப்பட்டவர் யதார்த்தவாதி. “மேம்பாலங்களுக்கு மேலே நெரிசல் இல்லேண்ணுதான் சொல்லணும்” என்றார். என்ன ஆச்சரியம் என்றால் கேட்டவரும் யதார்த்தவாதிதான். “அப்டியா......

ஹரிவம்சம் தொடக்கம் – அருட்செல்வப் பேரரசன்

முழு மகாபாரத மொழியாக்கத்திற்குப் பின் அருட்செல்வப் பேரரசன் இன்னொரு பெரும்பணியை இன்று முதல் தொடங்கியிருக்கிறார். ஹரிவம்ச புராணத்தின் முழுமையான மொழியாக்கம். ஹரிவம்சம் மகாபாரதத்தின் பின்னொட்டு என்று கருதப்படுகிறது.16,374 பாடல்கள் கொண்ட பெருநூல் இது....

மலேசிய உரைகள் -கடிதங்கள்

மலேசிய இலக்கிய முகாம் உரைகள் அன்புள்ள ஜெ,   மலேசியாவில் நீங்கள் ஆற்றிய நான்கு உரைகளுமே சிறப்பானவை. இங்கே பேசும்போது இலக்கிய ஆர்வலர்களை, இலக்கியப் படைப்பாளிகளை முன்னால் பார்த்துக்கொண்டு பேசுகிறீர்கள். ஆனால் மலேசியாவில் பேசும்போது இலக்கிய அறிமுகம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 71

பகுதி ஏழு : பெருசங்கம் – 3 சுதமன் அரண்மனைக்குள் நுழைந்ததுமே நேராக சுரேசரின் அறைக்குத்தான் சென்றார். சுரேசர் தன் அறையில் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார். நீண்ட நிரைகளாக நின்றிருந்த சிற்றமைச்சர்களும் அலுவலர்களும் அவரிடம் சென்று...