தினசரி தொகுப்புகள்: February 8, 2020
சுரங்கப்பாதைக்கு அப்பால்…
ஒரு கவிஞனை நினைத்துக்கொள்வது
நள்ளிரவில் தனிமையில்
தொடர்பே அற்ற ஓரு பாடலினூடாக
மறைந்துபோன கவிஞன் ஒருவனை நினைத்துக்கொள்கிறேன்
இந்த இசையில் அவன் எப்படி வந்தான்?
இது நாற்பதாண்டுகளுக்கு முன் மறைந்த
இன்னொரு இசைக்கலைஞனின் குரல்
அவன் ஒரு நீண்ட குகைக்கு அப்பால் இருந்து
அல்லது...
ராம்குமாரின் ‘அகதி’ – காளிப்பிரசாத்
முதல் தொகுப்பில் வரும் கதைகளே ஒரு ஆசிரியரின் எண்ணவோட்டத்தை நமக்கு அளிக்கின்றன. அவை அவரது ஆரம்பகால கதைகளாக இருக்கும் பட்சத்தில். அதன் பின்னான தொகுப்புகள் பெரும்பாலும் அதை கயிறு திரித்தோ அல்லது கூர்தீட்டியோ...
“ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”
https://youtu.be/RjdmP_Q_6gI
மூன்றுநாட்கள், இரண்டு நூல்வெளியீடுகள்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
"ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக"... தீம்புனல் நாவல் வெளியீட்டு நிகழ்வில் நீங்கள் சொல்கிற இந்த ஒற்றைவரி இன்றைய நாள்முழுதையும் மீளமீள ஒரு கலையாழத்துக்குள் கொண்டுசெல்கிறது. ஜி.காரல்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 70
பகுதி ஏழு : பெருசங்கம் – 2
மரத்தடிகளை நட்டு பலகை அறைந்து மூன்றாள் உயரத்தில் சுற்றுவேலியிடப்பட்ட வேள்விநகரில் எழவிருக்கும் ராஜசூயவேள்விக்கான வேள்விச்சாலை கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. எண்கோண வடிவிலான பந்தல். எட்டு கோபுரவாயில்கள். எட்டு...