தினசரி தொகுப்புகள்: February 6, 2020

இன்றைய வாசிப்பு

படிப்பறைப் படங்கள் புதிய வாசிப்பறை வலி வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் வெவ்வேறு இடமிருக்கவேண்டும் என்பது என் செல்லக்கொள்கை. ‘பெட் தியரி’. வாசிக்கும் இடத்தில் எழுதும் உளநிலை வருவதில்லை. எழுதும் இடத்தில் வாசிப்பதற்கும். வாசிக்கும் இடத்தை வேறெதற்கும் பயன்படுத்தக்கூடாது. வசதியான...

நீலம் ஒரு புன்னகை!- இவான் கார்த்திக்

வஞ்சியில் அன்னைக்கு கோவில் கட்டி பூஜைகள் நடந்து முடிந்த பொழுது அன்னை கடலைநோக்கினாள் , புலையர் குல கன்னி வழி கலைமான் மீதேறி அன்னை வருகிறாள். மீண்டும் அன்னையின் பிறப்பு. அவள் மீண்டும்...

ஒரு வாழ்வறிக்கை

  நான் இந்த உலகத்திற்குக் கொடுப்பதற்கு எதுவுமில்லை என்பது பொதுவாக அறியப்பட்டிருக்கிறது என்று நம்புகிறேன். நான் தொடங்கி, இவ்வளவு தொலைவு முன்னேறி வந்திருக்கும் இந்தப் பணியின் நிறைவுக்காகவே என் இறுதி விலையையும் கொடுப்பேன் என்பதில்...

குப்பத்துமொழி- கடிதம்

குப்பத்துமொழி அன்புள்ள ஜெ., 'குப்பத்து மொழி' குறித்த உங்கள் கருத்துக்களைப் படித்தேன். நான் மதுரையில் இருந்தபோதே அங்கு பேசப்பட்ட சில வார்த்தைகள் கண்முன்னே வழக்கொழிந்து போவதைக் கண்டிருக்கிறேன். உதாரணத்திற்கு 'கொனட்டுவது' - அதாவது ஓவராக 'பிகு'...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 68

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 18 அர்ஜுனன் நகர்நுழைவு முடிந்து அரண்மனையை அடைந்தபோது களைத்து தளர்ந்துவிட்டிருந்தான். அவன் அஸ்தினபுரியின் அணிப்படையினருடன் கோட்டைமுகப்பை அடைந்தபோது முதற்கதிர் எழத் தொடங்கியிருந்தது. அவ்வேளையிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அவனை எதிர்நோக்கி கோட்டைமுகப்பின் பெருமுற்றத்தில்...