தினசரி தொகுப்புகள்: February 3, 2020

யேசுதாஸின் அப்பா

சமீபத்தில் மலையாள எழுத்தாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது நான் சொன்னேன். “அது ஏன் என்று தெரியவில்லை. ஐம்பது வயது தாண்டியபின் யேசுதாஸின் குரலைக் கேட்காமல் நான் ஒருநாள்கூட தூங்கமுடிவதில்லை...ஒருசில வரிகளாவது” . கூடியிருந்த அத்தனைபேரும் சொன்னார்கள்....

அமுதும் நஞ்சும் அணைந்ததொரு காதை – அருண்மொழி நங்கை

 நீலகண்டம் வாங்க அருண்மொழியின் இலக்கியக் கருத்துக்கள் மேல் எப்போதுமே எனக்கு பெருமதிப்பு உண்டு. தன்னை முழுக்க முழுக்க வாசகியின் இடத்தில் நிறுத்திக்கொண்டு, ஒரு படைப்பு தனக்கு என்ன அளிக்கிறது என்பதை மட்டுமே முன்வைக்கும் கருத்துக்கள்...

கோட்டயம் ஓவியம் – கடிதங்கள்

கோட்டயம் ஓவியங்கள்.   அன்புள்ள ஜெயமோகன் சார், தங்களது 'கோட்டயம் ஓவியங்கள்' கட்டுரை எனது பழைய நினைவுகளைத் தூண்டியது. ஏனெனில் நான் நினைவறிந்து கண்ட முதல் பத்திரிக்கை 'மங்களம்' தான்.எனது தாயாரின் தாயாரின் இல்லத்தில். மதியத்தில் எல்லா...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 65

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 15 யுதிஷ்டிரனின் அறைக்குள் மருத்துவர் இருந்தார். முதியவர், அவர்களைக் கண்டதும் எழுந்து நின்றார். சுரேசர் வணங்கி “அரசருடன் உரையாடலாமா?” என்றார். அவர் “உரையாடுவது அவருக்கு நன்று” என்றார். சுரேசர் “அரசே,...