தினசரி தொகுப்புகள்: February 2, 2020

மீண்டு நிலைத்தவை

விமர்சனம் என்பது ஒருவகையான அத்துமீறலாக, ஒரு துடுக்குத்தனமாக, யாரோ சிலரை புண்படுத்துக்கூடியக் காரியமாக கருதப்படுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளாக விமர்சனம் எழுதக்கூடியவன் நான். ஒவ்வொரு விமர்சனத்திற்குப் பிறகும் ஒரு கருத்து வெளிபடும். ‘நம்ம...

நாகப்பிரகாஷின் கதைகள் – ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

ஜெயகாந்தனின் ஒரு சிறுகதை.பெரிய இடி மழைக்காக மனிதர்கள் ஓடி ஒதுங்குவதைக் கண்டு ஒரு கட்டெறும்பு, எதற்குக் காரணம் இல்லாமல் ஓடுகிறீர்கள் எனக் கேட்டுக் கொண்டிருக்கும். மழை நன்றாக ஓய்ந்த பின்னர் மனிதர்கள் சகஜமான...

வேறுவழிப் பயணம்- கடிதங்கள்

  வேறுவழிப் பயணம் அன்புள்ள ஜெ, வேறுவழிப்பயணம் என்னை உலுக்கிய ஒரு கட்டுரை ஒரு சாதாரண மனிதாபிமானக் கதையாக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஏழைகளுக்கு உதவுபவர், சேவைசெய்பவர். அது தப்பு என்றோ சிறிய விஷயம் என்றோ...

அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்

அறிவுச்செயல்பாடும் தமிழக உளநிலையும் ”சார் பெரிய ரைட்டர்!” ”சாரி சார், நான் ஒண்ணுமே வாசிச்சதில்லை”   அன்புள்ள ஜெ நலம்தானே? இலக்கியம் இலக்கியவாதிகளைப்பற்றி மக்களிடையே நிலவும் கருத்துக்களைப்பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கும் அந்த அனுபவம்தான். இலக்கியவாசகன் என்று எங்கேயும் காட்டிக்கொள்ள முடியாது. ஒரே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 64

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 14 அறைக்குள் காற்று சுழன்று வீசிக்கொண்டிருந்தது. கதைகள் சொல்லப்படும் இடங்களில் காற்று மேலும் பொருள்கொண்டுவிடுவதாக யுயுத்ஸு எண்ணிக்கொண்டான். அது அங்கே சிறுகுழந்தைபோல சூழ விளையாடிக்கொண்டிருக்கிறது. திரைச்சீலைகளை அசைக்கிறது. சாளரக்கதவுகளில்...