தினசரி தொகுப்புகள்: February 1, 2020

இன்று கோவை ‘அரசன் பாரத’ நிறைவு விழா

  கோவையில் இன்று மாலை 6 மணிக்கு இந்திய தொழில்வர்த்தக சபை அரங்கம் யில் அரசன் பாரத விழா நிகழ்கிறது. கோவையின் முதன்மைக்குடிமக்கள், எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். அனைவரையும் வருக என வரவேற்கிறேன்.   நான் இன்று காலைமுதல்...

அருட்செல்வப் பேரரசன் பேட்டி- கல்கி

    கல்கி வார இதழில் அருட்செல்வப்பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் குறித்து அமிர்தம் சூரியா எடுத்துள்ள பேட்டி.    

பச்சைச்சட்டை

  சென்ற மாதம் ஈரோட்டில் குற்றவாளிகள் நடுங்க, நீதிபதிகள் அதைவிட நடுநடுங்க ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கறிஞரும் சிந்தனையாளரும் இலக்கியச் செயல்பாட்டாளரும் பொதுவாக பண்பாட்டுத் தீவிரவாதியுமான நண்பர் கிருஷ்ணன் ஒரு பாறையிலிருந்து சறுக்கி விழுந்தார்....

செயல் -ஒரு கடிதம்

செயல் அன்பின் ஜெ.. இன்று காலை நெகிழ்வுடன் விடிந்தது. மேகாலயா ஐஏஎஸ் அதிகாரியும், நண்பருமான ராம்குமார் பகிர்ந்து கொண்ட கட்டுரையை மனமகிழ்வுடன் படித்தேன். மறைந்த ஐஏஎஸ் அதிகாரிகளான எஸ்.ஆர்.சங்கரன் (https://en.wikipedia.org/wiki/S._R._Sankaran), பி.எஸ்.கிருஷ்ணன். (https://indianexpress.com/article/opinion/columns/p-s-krishnan-ias-andhra-pradesh-6129265/), யுகாந்தர் (https://www.thebetterindia.com/195446/bn-yugandhar-ias-hero-father-satya-nadella-microsoft-tribute-india/) – நினைவில்...

சத் -தர்சன் – ஒரு கடிதம்

சத்- தர்சன்- ஆனந்தகுமார் புத்தாண்டு புத்தாண்டு, சத்- தர்சன் — கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நான் தங்கியிருந்த வேறொரு ஆசிரமத்தில் இருந்த நண்பரின் வழியாக சத் தர்சன் குறித்து அறிந்தேன். அங்கே போவதற்காக முன்பதிவு செய்திருந்த போது...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 63

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 13 பீமன் அந்தப் பேழையை மீண்டும் பீடத்தின்மேல் வைத்தான். அவர்கள் அனைவரையும் ஒரே தருணத்தில் நோக்கியபடி அது அங்கிருந்தது. சற்றுநேரம் சொல்லின்மை நிலவியது. பீமன் “இதைப்பற்றி சொல்லும்படி நான் கின்னரநாட்டு...