2020 February

மாதாந்திர தொகுப்புகள்: February 2020

இறைப்பணியும் கல்விப்பணியும்- கால்டுவெல்

கால்டுவெல் குறித்து தமிழில் எப்போதுமே பேச்சு உள்ளது. இன்று அவர் வரலாற்றில் வகிக்கும் இடம் தமிழில் திராவிட இயக்கத்தின் கோட்பாட்டு அடித்தளத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் என்பது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் அவருடைய...

மார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)

2012இல் ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பை வெளியிட்ட கவிஞர் சாம்ராஜ் 2016இல் ‘பட்டாளத்து வீடு’, 2019இல் ‘ஜார் ஒழிக!’ என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். கவிதையிலிருந்து சிறுகதை நோக்கி அவரை நகர்த்தியது...

யா தேவி! – கடிதங்கள்-13

    தனது உடலை ஓர் ஆண் தொடக்கூடாது என நிபந்தனையாக்கும் ’எல்லா ஆன்ஸெல்’ என்னும் பிரெஞ்சுக்காரிக்கு முன்னால், தனது மருத்துவ முறையின் நுட்பங்களை - செயல்படும் நுணுக்கங்களைச் சொல்லி ஏற்கச் செய்யும் ஸ்ரீதரப்பொதுவாளின் பேச்சுதான்...

வெண்முரசு- கல்பொருசிறுநுரை

வெண்முரசு நாவல்நிரையின் அடுத்த நாவல் ‘கல்பொருசிறுநுரை’. சங்கப்பாடலில் எனக்கு பிடித்த சொல்லாட்சி. கல்லில் பொருதி மறையும் சிறு நுரை. ஒரு பெருஞ்சிரிப்பு போல எழுந்து பொலிந்து அக்கணமே மறைந்து பின்வாங்கி இல்லையென்றாகி நிகழவே...

மருதையன்,வினவு,பின்தொடரும் நிழலின் குரல்

அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு விடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு   அன்புள்ள ஜெ,   வினவு இணையதளத்தில் தமிழகத்தின் தீவிர இடதுசாரி அமைப்பான ‘மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்’...

அ.வரதராஜன்

  அன்புள்ள ஜெ   ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஒரு உதவியைச் செய்திருக்கிறது. யார் அந்த அ.வரதராஜன் என்று தேடச்செய்திருக்கிறது. அதற்கு அவருக்கு நன்றி சொல்லவேண்டும்   ஆர்.எஸ்.பாரதி பேசியதை ‘பெரியார் வழியில் இருந்து’ பிறழ்ந்தவர் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். பெரியார்...

யா தேவி! – கடிதங்கள்-12

யா தேவி! அன்புள்ள ஜெ,   சில சிறுகதைகள் உங்களால் மட்டுமே எழுத முடியும். யா தேவி அவ்வகைப்பட்டது. மிக மிக எளிமையான கட்டமைப்பு. இரு கதாபாத்திரங்களின் உரையாடல். மிக மிக மென்மையான, நொய்மையான உணர்வுகள் பேசப்படுகின்றன....

அய்யன்காளி, வைக்கம்

வைக்கமும் காந்தியும் 1 வைக்கமும் காந்தியும் 2 அன்புள்ள ஜெ, வைக்கம் போராட்டம் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. நான் இன்னும் அதியமானின் புத்தகத்தை படிக்கவில்லை (புத்தகம் என்னிடம் இருக்கிறது). நிர்மால்யாவின் 'மகாத்மா அய்யன்காளி' புத்தமும் இருக்கிறது....

அரசன் பாரதம் -சீனு

  ஹரிவம்சம் தொடக்கம் – அருட்செல்வப் பேரரசன் முழு மகாபாரதம் வரிசைப்படி படிக்க ‘அரசன் பாரதம்’ நிறைவுவிழா உரைகள் ‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா   இனிய ஜெயம்   பேரரசன் அவர்களுக்கான பாராட்டு விழா. இதோ மற்றொரு விழாநாள். புதுவை நண்பர்கள் வசம் பேசும்போதே விழாவுக்கான மனநிலை...

யா தேவி! – கடிதங்கள்-11

  யா தேவி! அன்புள்ள ஜெ   நலம்தானே?   யாதேவி கதையைப் பற்றி எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள். உங்கள் கதைகளுக்கு இது ஒரு சிறப்பு. எல்லா கோணங்களும் படிக்கப்பட்டுவிடும். கவனிக்காமல் போகாது. ஆனால் என்ன சிக்கல் என்றால் இத்தனை...