தினசரி தொகுப்புகள்: January 31, 2020

அரசன் பாரதம் -குங்குமம் பேட்டி

  அருட்செல்வப் பேரரசனின் மகாபாரத மொழியாக்கம் பற்றி குங்குமம் வார இதழ் வெளியிட்டிருக்கும் செய்தி. நா.கதிர்வேலனின் பேட்டி. வின்செண்ட் பால் எடுத்திருக்கும் புகைப்படம் அற்புதமானது. இத்தகைய முயற்சிகளை வெகுஜன வார இதழ்களும் அடையாளம் காட்டுவது...

பூனைசாட்சி

  போகன் சங்கரின் பூனை பற்றிய ஒரு கவிதையை வாசித்துவிட்டு நண்பர் கேட்டார். ஏன் பூனைகளைப் பற்றி சுந்தர ராமசாமியிலிருந்து போகன் வரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்?   நான் சொன்னேன், பொதுவாக எழுத்தாளர்கள் ஓரு விலங்கை அல்லது பறவையைப்...

மானுட அன்பையே அறமாகப் போற்றும் கதைகள்.

ஒரே ஒரு வரியில் மொத்த கதையையும் நமக்குள் வேறொன்றாக மாற்றி புது தரிசனத்தைக் காட்டும் ஆசானின் எழுத்து காலமெல்லாம் கசிந்துருகச் செய்யும் பேரனுபவம் தான்.   கிடா, தீபம், நீரும் நெருப்பும், நிலம் ஆகிய சிறுகதைகளில்...

இமையத்தின் ‘பெத்தவன்’ – உஷாதீபன்

பெத்தவன் - இமையம்   மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது மனிதம் எப்படித் தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் நெடுங்கதை – இதுதான் இக்கதையைப் பற்றி ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப்படும்...

காந்தியின் இடம்- பி.ஏ.கிருஷ்ணன்

https://youtu.be/lM14RHZHMMM   காந்தியின் அரசியல் இடம், வரலாற்று இடம் குறித்து பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் விரிவான உரையாடல். தெளிவான அரசியல்நோக்கு கொண்ட உரையாடல்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 62

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 12 பேச்சு இயல்பான அமைதியை சென்றடைந்தது. பீமனை மாறிமாறித் தழுவி பின்னர் ஒவ்வொருவரும் தங்கள் உடல்களை உணர்ந்து தனித்தனர். தாங்களென்றான பின்னர் மொழியை சென்றடைந்தனர். மொழியில் தங்களை அளந்து அளந்து...