தினசரி தொகுப்புகள்: January 26, 2020
தும்பி,தன்னறம் – வேண்டுகோள்
மனதிலுதித்த எண்ணத்தின் போக்கில் செயல்பட்டுநிற்கும் மனிதர்களுக்கு காலத்தாலான புறக்கணிப்புகளும் நிராகரிப்புகளும் ஒவ்வொரு படிநிலையாக நிகழ்கிறது. அதன் பெருவலி பொறுத்து முன்னைவிட முனைந்து இன்னும் செயல்வேகம் கொள்வதென்பது, சுற்றியிருக்கும் வாழ்வுமனிதர்களின் நம்பிக்கையளிப்பைச் சார்ந்திருக்கிறது. இடர்கடக்க...
தருமபுரி இலக்கிய விழா
அன்புள்ள ஜெ
வணக்கம்
நலந்தானே ?
ஒருமுறை நீங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் போதுதான் என்னளவில் இந்நிகழ்ச்சி முழுமை பெறும்.
அதற்காக எங்கள் தொடர் செயல்பாடுகளை உங்களுக்கு கவனப்படுத்தவே இதை அனுப்புகிறேன்.
நன்றி.
தங்கமணி
மூக்கனூர்ப்பட்டி
E.Thangamani Teacher,
GH School,
Sandapatti,
Morappur Via,
Dharmapuri DT,
635305.
Cell:9442448322
Mail: [email protected].
Facebook:
Thangamani...
எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?
அன்புள்ள ஜெ ,
நேற்று நாம் அறையில் பேசியதன் தொடர்ச்சியாகவே இந்த கேள்விகளை முன்வைக்கிறேன், வாசகர் நிஷாந்தின் 'இருத்தலியல்' பற்றிய நீண்ட கேள்விக்கும், மாதவனின் 'டின்னிடஸ்' பற்றிய கேளிவிக்கும்,அதற்கு முன்னரும் உங்களிடம் கேட்கப்படட சில...
மீண்டும் சந்திக்கும் வரை…
யானைவந்தால் என்ன செய்யும்?
மீளும் நட்பு
நேற்று காலம் செல்வம் நாகர்கோயில் வந்து என் வீட்டில் ஒருநாள் ‘நின்றார்’. அதற்கு முந்தையநாள் கருணாகரன். கூடவே கருணாகரன் எழுதிய நூலையும் செல்வம் எழுதிய சொற்களில் சுழலும்...
மலேசியா- ஓர் இலக்கியப்பூசல்
பொதுவாக இலக்கியச் சண்டைகள் ஆர்வமூட்டுபவை. எம்.கோவிந்தனின் புகழ்பெற்ற சொற்றொடர் ஒன்று உண்டு ‘இலக்கியப்பூசல் என்பது உண்பதற்கு ஏற்பச் சமைக்கப்பட்ட இலக்கியச் செய்திகளின் தொகுப்பு’. மலேசிய இலக்கியம் பற்றிய செய்திகளை இந்த இலக்கியப்பூசலில் இருந்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57
பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 7
யுதிஷ்டிரன் அவருடைய சிற்றறையில் தாழ்வான மஞ்சத்தில் இடைவரைக்கும் மரவுரிப் போர்வையை இழுத்துப் போர்த்தியபடி படுத்திருந்தார். ஏவலன் வரவு அறிவித்தபோது சற்றே புரண்டு தலையணையை உயரமாக...