தினசரி தொகுப்புகள்: January 24, 2020

‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ்

‘அரசன் பாரதம்’ நிறைவு விழா   அருட்செல்வப் பேரரசன் அவர்கள் கிஸாரி மோகன் கங்கூலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த மகாபாரதத்தின் தமிழாக்கத்தை ஏழாண்டுகள் ஒவ்வொரு நாளும் என மொழியாக்கம் செய்து வெளியிட்டு முழுமைசெய்திருக்கிறார். அவரை கௌரவிக்கும்பொருட்டும்...

எழுத்தாளனும் பெண்களும்

https://youtu.be/slUm6WoHko8 கார்ல் மார்க்ஸின் தீம்புனல் வெளியீட்டுவிழாவுக்கு சென்றிருந்தபோது ஷாஜி இந்தப் படத்தைப்பற்றிச் சொன்னார். மலையாள எழுத்தாளர் பி.கேசவதேவ் எழுதிய ஆத்யத்தே கத என்ற குறுநாவலின் திரைவடிவம். பெரிய நிகழ்வுக, திருப்பங்கள் ஏதுமில்லை. சாதாரணமாக ஒழுகிச்செல்லும்...

அ.மார்க்ஸ்,சாரு நிவேதிதா, அழகியல்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  அன்புள்ள ஜெ இது அ.மார்க்ஸ் உங்களைப் பற்றி எழுதியது: இன்றைய பொங்கல் சந்திப்பின்போது, கார்ல்மார்க்சின் "தீம்புனல்" எனும் புதிய நாவலை வெளியிட்டு அன்று பேசிய ஜெயமோகனின் நீண்ட உரையில் இருந்து...

மீளும் நட்பு

நட்புகள் ‘யாரும் திரும்பவில்லை’ இன்று இலங்கை நண்பர் கருணாகரன், ஆஸ்திரேலிய எழுத்தாளர் தெய்வீகனுடன் வீட்டுக்கு வந்திருந்தார். மதுரை ஆலயத்தைப் பார்த்துவிட்டு மதியம் வந்துசேர்ந்தார்கள். உடன் தெய்வீகனின் குடும்பமும் வந்திருந்தது. கருணாகரனை நான் 1990 முதல் அறிவேன். அவர்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 55

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 5 தொலைவில் பீதர்நாட்டு எரிமருந்து நிறைக்கப்பட்ட பூத்திரிகள் சீறி எழுந்து வானில் வெடித்து மலர்களென விரிந்து அணைந்தன. அவற்றின் ஓசை சற்று நேரத்திற்குப் பின் வந்து...