தினசரி தொகுப்புகள்: January 23, 2020
அருளப்படுவன…
அவ்வப்போது விழாக்களில் சிலர் குழந்தைகளை அழைத்து வருவதுண்டு. குழந்தைகளை கையில் எடுக்கையில் அருகே அமரச்செய்கையில் ஒரு தனி உவகை உருவாகிறது. அதுவரைக்கும் இருந்த உளநிலையே மாறிவிடுகிறது. கருத்துக்களை சொல்கூட்டிக் கொண்டிருந்தேன் என்றாலும், நண்பர்களுடன்...
அறிவெதிர்ப்பும் ஆணவமும்
பேசிக்கொண்டிருக்கும்போதே துப்பாக்கியுடன் வந்தார் - விகடன்
ஜெ
சென்ற ஆண்டு ஜூன் மாதம் நீங்கள் தாக்கப்பட்டபோது பாலபாரதி என்ற மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ எழுதியிருந்த ஒரு செய்தி அப்போது முகநூலில் பிரபலமாகச் சுற்றியது...
அருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…
எதைத் தேடினாலும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் இன்றைய நிலையில் இப்பணியைச் செய்து முடிக்க ஏழு ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. அந்தக் காலத்தில், கணினி இல்லாமல் பிரதிகளைத் தேடி நகரங்கள் தோறும் நூலகம் நூலகமாக அலைந்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54
பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 4
நள்ளிரவிலேயே முல்கலரின் உடல் அவர் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவர் மைந்தரும் மனைவியும் கதறி அழுதுகொண்டிருக்க அந்த ஓசையை என்னவென்று புரியாமல் போத்யர் நோக்கிக்கொண்டிருந்தார். தெருக்களில்...