தினசரி தொகுப்புகள்: January 21, 2020

‘அரசன் பாரதம்’ நிறைவு விழா

  முழுமகாபாரதம் நிறைவு   அருட்செல்வப் பேரரசன் அவர்கள் கிசாரிமோகன் கங்கூலியின் மகாபாரதத்தை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டு முடித்திருக்கிறார். முழுமகாபாரதம் என்னும் இணையதளத்தில் ஏறத்தாழ ஏழாண்டுக்காலம் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் இந்த மொழியாக்கம் வெளியாகியிருக்கிறது. தமிழில்...

ஒரு விடுதலைப்பாடல்.

  1978ல் என நினைக்கிறேன். நான் அப்போது பத்தாம் வகுப்பு மாணவன். கன்யாகுமரிக்கு ஒரு சுற்றுலா போயிருந்தோம்.  அங்கே ஒரு வட இந்தியக்கூட்டம் வந்திருந்தது. பத்துப்பதினைந்து இளம்பெண்கள். அதேயளவு இளைஞர்கள். வங்காளிகளாகக்கூட இருக்கலாம். பெண்கள்...

சத்- தர்சன்- ஆனந்தகுமார்

புத்தாண்டு புத்தாண்டு, சத்- தர்சன் — கடிதங்கள் அன்புள்ள ஜெ. வணக்கம் தங்கள் வரவு நல்வரவானது.. சற்றே தாமதமான இந்த நன்றிக் கடிதத்தை எவ்வாறு உங்கள் தளத்தில் எழுதுவது எனும் முறை தெரியவில்லை. விருந்தினர்கள் உபயோகிக்கும் வகையில் இக்கட்டிடத்தை சீராக்கி...

புதுவை வெண்முரசு விவாதக் கூட்டம்- ஜனவரி

  அன்பிற்கினிய ஜெ,   வணக்கம் .   நலம் , உங்கள் நலனை விழைகிறேன்   புதுவை வெண்முரசு கூடுகை தனது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது .உரையாடல் தளத்திலிருந்து நீண்ட நாள் இலக்கான “விவாதம்” என்கிற தளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கான முதல் முயற்சியாக “நீலம்” குறித்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 2 மைந்தன் சென்றபின் போத்யர் தன் இல்லத்தின் சிறிய திண்ணையிலேயே நாளின் பெரும்பகுதியை கழித்தார். ஒவ்வொரு நாளும் அவர் இளையோன் இல்லத்திலிருந்து எவரேனும் அவருக்கு இரு...