தினசரி தொகுப்புகள்: January 20, 2020
காந்தி, இந்துத்துவம் – ஒரு கதை
அன்புள்ள ஜெ
இன்று தற்செயலாக உங்களுடைய நீரும்நெருப்பும் என்ற கதையை வாசித்தேன். வெண்கடல் வரும்போதே அந்தக் கதையை வாசித்திருந்தேன். அது அறம் தொகுப்புக்குப் பின்னால் வந்தது. ஆகவே அறம்போலவே அது இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது....
ஒளி – வகைமைக்குள் அடங்காத ஜெம்ஸ் பேக்கட்- பிரியம்வதா
ஒளி தொகுப்பு படித்த பிறகு முதலில் நினைவுக்கு எழுந்தது ஒரு ஜெம்ஸ் பேக்கட். பல வண்ணங்களும் பல சுவைகளும் கொண்ட ஜெம்ஸ் பேக்கட் பள்ளிக்கூட சிறுமியாக இருந்த பொழுது என்னை எப்பொழுதும் குதூகலத்தில்...
பத்து உரைகள் – கடிதங்கள்
பத்துநூல் வெளியீடு உரைகள்.
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விழாவின் பத்து உரைகளையும் கேட்டேன். கடலூர் சீனு, சுனீல்கிருஷ்ணன், சுரேஷ் பிரதீப் உரைகள் சிறப்பாக இருந்தன. விஜயகிருஷ்ணன் பேச்சு என் ஏரியா இல்லை. ஆகவே ஒன்றும் சொல்வதற்கில்லை....
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51
பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 1
அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைவாயிலுக்கு உள்ளே பெருமுற்றத்தின் விளிம்பென அமைந்திருந்த நூற்றெட்டு அன்னையர் ஆலயங்களில் முதலாவதாக ஓரத்தில் இருந்த புலரியன்னையின் ஆலயத்தின் முகப்பில் எழுபத்திரண்டு சூதர்கள்...