தினசரி தொகுப்புகள்: January 19, 2020

குடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக…

குடிமக்கள் கணக்கெடுப்பு குடிமக்கள் கணக்கெடுப்பு குறித்த முதன்மையான ஆவணங்களை எல்லாம் வாசித்துவிட்டேன். அதைப்பற்றிய எல்லா முக்கியமான தரப்புகளையும். மிகமிகக் குறைவாகவே நடுநிலையான, உண்மையைச் சொல்லும் பதிவுகளைக் கண்டேன். பெரும்பாலானவை தங்கள் அரசியலுக்கேற்ப எல்லாவற்றையும் வளைத்துக்கொள்பவை....

மலேசிய இலக்கிய முகாம் உரைகள்

மலேசியாவில்  கூலிம் இலக்கிய முகாமில் சென்ற ஆண்டு டிசம்பர் 20 முதல் 22 வரை நிகழ்ந்த உரைகளின் தொகுதி. நான் நான்கு உரைகள் ஆற்றியிருக்கிறேன். பேருரைகள் அல்ல. ஒருவகை பயிற்சி உரைகள்.   https://youtu.be/qJCwXjn0_qo  மரபு இலக்கியம்...

வைக்கம்,ஈவேரா,ஜார்ஜ் ஜோசப் – கடிதங்கள்

  வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள் வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு அன்புள்ள ஜெமோ, பெரியார்-வைக்கம் பற்றிய உங்கள் சமீபத்திய பழ.அதியமானுக்கு எதிரான பதிவை படித்தேன். இதற்கு சில வருடங்கள் முன்பே நீங்கள் எழுதிய கட்டுரைகள் பின்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50

பகுதி ஐந்து : விரிசிறகு - 14 யுதிஷ்டிரன் களைப்புடன் இருந்தார். சுரேசரை வரவேற்கக்கூட அவருடைய குரல் எழவில்லை. சுரேசர் அமர்ந்ததும் அவர் சம்வகையிடம் அமரச்சொல்லும்பொருட்டு திரும்பினார். இயல்பாகவே அவர் விழிகள் விலகிக்கொண்டன, அவர்...