தினசரி தொகுப்புகள்: January 17, 2020
முழுமகாபாரதம் நிறைவு
கிஸாரி மோகன் கங்குலியின் முழுமகாபாரதத்தையும் நாள் தோறும் என மொழியாக்கம் செய்து இணையத்தில் வெளியிடும் பணியை ஜனவரி 9 2013ல் தொடங்கினார் அருட்செல்வப் பேரரசன். அப்பெரும்பணியை இப்போது முடித்திருக்கிறார். சோர்வில்லாமல் தொடர்ச்சியாக இதைச்...
சோஃபியாவின் கடைக்கண்
அன்புள்ள ஜெ
புத்தகக் கண்காட்சி பற்றி மனுஷ்யபுத்திரன் எழுதிய இந்தக்குறிப்பு என் மனதைப் பெரிதும் கவர்ந்தது. இதிலுள்ளது ஓர் உண்மையான உணர்ச்சி. உண்மையிலேயே அறிவியக்கத்துள் இருக்கும் ஒருவரின் உள்ளம் இது
*
போன வருடம் வாங்கிய படித்த...
கார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை
https://youtu.be/RjdmP_Q_6gI
சென்னையில் ஜனவரி 11, 2020 அன்று நிகழ்ந்த ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதிய தீம்புனல் நாவல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை.
==========================================================================================
தீம்புனல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் ஆம்ரே கார்த்திக்
==========================================================================================
ஸ்ரீனிவாசன் நடராஜன் உரை
https://youtu.be/f2uWS9JkGFU
https://youtu.be/KCDaT6QPoig
https://youtu.be/yvtn9D8G5XI
புத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2
புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை
புத்தகக் கண்காட்சி – கடிதம்
அன்புள்ள ஜெமோ,
புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை பற்றிய செய்திகளை வாசித்தேன். எனக்கு இதுவே தோன்றியது. சென்ற பல ஆண்டுகளாகவே புத்தகக் கண்காட்சியைக் கைப்பற்றும் முயற்சிகள்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48
பகுதி ஐந்து : விரிசிறகு – 12
சம்வகை நெடுந்தொலைவில் முதல் கொம்பொலியை மிக மெல்லிய செவித்தீற்றலென கேட்டாள். அது வானில் ஒரு பறவை புகைத்தீற்றலென, ஒளிச்சுழல்கை என வளைந்து செல்லும் அசைவுபோல் அவளுக்குத்...