தினசரி தொகுப்புகள்: January 16, 2020

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்

வைக்கமும் காந்தியும் 1 வைக்கமும் காந்தியும் 2 அன்புள்ள ஜெ, உங்களின் வைக்கமும் காந்தியும் 1/2 வாசித்திருக்கிறேன். அதனை அடிப்படையாகக் கொண்டு சிலரிடம் பேசியிருக்கிறேன். சமீபத்தில் "தமிழ் இந்து" வில் இந்த கட்டுரை வந்து சமூக வலைத்தளங்களில்...

விஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்

  https://youtu.be/YKQv3T3pW9E கன்னட இலக்கியம் சமகாலமும் வாழும்காலமும்- எச்.எஸ்,.சிவப்பிரகாஷ்   https://youtu.be/QNp7-C3BPS8   கே.சி.நாராயணன் உரை - தென்னக இலக்கியப்போக்குகள் - மலையாளம். சென்னையில் 10-1-2020 அன்று நிகழ்ந்த பத்துநூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசப்பட்டது https://youtu.be/brNnHNjiofY சு வேணுகோபால்; உரை. தென்னக இலக்கியப்போக்குகள், தமிழ்   பத்து நூல்கள்...

புத்தகக் கண்காட்சி – கடிதங்கள்

புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை அன்புள்ள ஜெமோ,   புத்தகக் கண்காட்சி, கருத்துரிமை பற்றிய கட்டுரை கூர்மையானது, நேரடியானது. இப்படி நேரடி யதார்த்தத்தைக் கூட எவராவது புட்டுப்புட்டு வைக்காமல் முடியாது என்ற நிலையே இன்றுள்ளது. புத்தகக் கண்காட்சியில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47

பகுதி ஐந்து : விரிசிறகு – 11 சம்வகை இடைநாழியினூடாகச் செல்கையில் எதிரே சுஷமை வந்தாள். அவள் அவளைக் காத்து நின்றிருந்தாள் என்பது தெரிந்தது. விசைகொண்ட காலடிகளுடன் அவள் அருகணைந்தாள். அக்காலடி ஓசை கேட்டு...