தினசரி தொகுப்புகள்: January 15, 2020
அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020
வணக்கம்,
அரூ அறிவியல் சிறுகதைகள் 2019" வம்சி பதிப்பக வெளியீடாகத் தற்போது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகியுள்ளது. தேர்வான பத்து கதைகளும் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சுனில் கிருஷ்ணனின் முன்னுரைகளுடன் இடம்பெற்றுள்ளன. இதனைச் சாத்தியப்படுத்திய...
புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை
பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்கள் எழுதிய ஒரு நூலில் அரசுக்கு எதிரான, ஆதாரமில்லாத செய்திகள் இருப்பதாகச் சொல்லப்பட்டு அவர்மேல் பபாசி நடவடிக்கை எடுத்திருக்கிறது. பபாசியின் புகாரின்பெயரில் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
பபாசி பெரும்பாலும் அரசை நம்பி இருக்கும்...
பத்து நூல்கள் வெளியீட்டுவிழா உரை
https://youtu.be/S9hy-bD9xKU
சென்னையில் 10-1-2020 அன்று பி.டி.தியாகராஜர் அரங்கில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் பத்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பத்து நூல்வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரை. பத்து ஆசிரியர்களைப் பற்றிய சுருக்கமான குறிப்புகள்.
===============================================================================
பத்துநூலாசிரியர்கள்
பாலசுப்ரமணியம் முத்துசாமி
இன்றைய காந்திகள்
பத்து...
ஊறுகாய்
ஜெ,
பப்பாஸி சென்னை புத்தகக் கண்காட்சியில் ஏற்பாடு செய்திருந்த ஊறுகாய் ஸ்டால் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தன்னறம் போன்ற பதிப்பகங்களுக்கு பதிலாக அளிக்கப்பட்ட இடம் அது
எம்.சரவணக்குமார்
அன்புள்ள சரவணக்குமார்,
நான் கவனித்தது வேறு சில. அந்தக்காலத்தில் ஒரு...
பத்துநூல் வெளியீடு உரைகள்.
பத்து எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடும்போது பத்து உரை என்பது ஒரு வகை விதிமீறல். பத்துப்பதினொன்று நூல்கள் இன்றெல்லாம் சாதாரணமாக வெளியிடப்படுகின்றன. ஆனால் உரைகள் ஒன்றிரண்டுதான். ஆனால் வெவ்வேறு குரல்கள் ஒலிக்கவேண்டும், வெவ்வேறு ஆளுமைகள்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 46
பகுதி ஐந்து : விரிசிறகு – 10
சம்வகை யுதிஷ்டிரனின் அறைவாயிலை அடைந்து நின்றாள். ஏவலன் தலைவணங்கி அவள் வருகையை அறிவிக்க யுதிஷ்டிரனின் அறைக்குள் சென்று மீள்வதற்குள் அவள் அங்கே ஆற்ற வேண்டியதென்ன என்பதை...
மீண்டெழ உதவுங்கள் – தன்னறம்
2020 சென்னைப் புத்தகக்கண்காட்சி சந்தையில் ‘தும்பி - தன்னறம் நூல்வெளிக்கு’ அரங்கு மறுக்கப்பட்டுள்ளது. சென்னைப் புத்தகக் கண்காட்சி அமைப்பினர் கடந்த மூன்று வருடங்களாக தும்பி மற்றும் தன்னறம் நூல்வெளிக்கு அரங்கு கொடுத்திருந்தார்கள். இந்நிலையில்...