தினசரி தொகுப்புகள்: January 13, 2020
கோட்டயம் ஓவியங்கள்.
மலையாளத்தில் வணிக - கேளிக்கை – மென்கிளுகிளு இலக்கியத்திற்கு இரண்டு கலைச்சொற்கள் உண்டு. ஒன்று ‘பைங்கிளி சாஹித்யம்’ முட்டத்து வர்க்கி என்னும் எழுத்தாளர் மலையாள வணிக எழுத்தின் தந்தை. அவருடைய புகழ்பெற்ற நாவல்...
விழா கடிதம் – ரவிச்சந்திரன்
விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்
அன்புள்ள ஜெ.
விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஒரு சிறு பிசகு கூட இல்லை. அத்தனை பேரும் ஏதோ ஒருவகையில் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்பட்டார்கள். நான் ஒரு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளன்....
விழா – வ.சௌந்தரராஜன்
அபி -ஆவணப்படம்
விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். சென்ற வருடம் விஷ்ணுபுரம் விழாவிற்கு வந்துவிட்டு எழுதிய கடிதத்தில், அடுத்த வருடம் முதல் அமர்விற்கே தாமதம் இல்லாமல் வருவேன் என்றும், எழுத்தாளர்களின் படைப்புகளை...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 44
பகுதி ஐந்து : விரிசிறகு – 8
சம்வகை தன் மாளிகை நோக்கி செல்கையில் களைத்திருந்தாள். அவளுடைய நடையில் அது தெரியவில்லை. ஆனால் உள்ளத்தில் நிறைந்திருந்த சொற்கள் ஒவ்வொரு காலடியையும் அழுத்தம் கொள்ளச்செய்தன. அவள்...