தினசரி தொகுப்புகள்: January 12, 2020

ம.நவீனின் பேய்ச்சி- அருண்மொழி நங்கை

இந்நாவலில் இயல்பாக எழுந்து வரும் மைய உருவகம் பேச்சியம்மன். பேச்சி இந்நாவலில் வரும் ஒவ்வொரு பெண்ணிலும் ஒவ்வொரு தருணத்தில் எழுகிறாள். தனித்த ஆளுமையுள்ள ஓலம்மாவில் அவள் துலங்கித் தெரிகிறாள். அவளில் இருந்து இந்நாவலில்...

விழா கடிதங்கள் -ராகவேந்திரன், சுரேஷ்குமார்

https://youtu.be/vAsvMLH2_x4 அன்பு நிறை ஜெ, இவ்வாண்டும் விஷ்ணுபுரம் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. அபியின் ஆளுமையை அனைத்துப் பேச்சாளர்களும் தம் தம் கோணத்தில் அணுகினார்கள். சங்கரப் பிள்ளை, ஒரு கவிஞனின் கொந்தளிப்புடன் அபி கவிதைகள் குறித்துப் பேசினார்....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43

பகுதி ஐந்து : விரிசிறகு – 7 சம்வகை துச்சளையை எவ்வுணர்ச்சியும் இல்லாத விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த உணர்வு துயரமா சலிப்பா இல்லை மெல்லிய ஆறுதலா என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் அவள்...