தினசரி தொகுப்புகள்: January 11, 2020

கலைகளைப் பிரித்துப்பார்த்தல்

வணக்கம் ஜெ கலைகளை நான் அறிவதற்கு செய்த சிறுமுயற்சி இது. கலைகளை இவ்வாறு பிரிக்கிறேன் இயக்க கலை மற்றும் நிலை கலை. ஒரு கதையை படித்தவுடன் அது அழுகை கோபம் போன்ற ஏதோ ஒரு ரசனையை...

அருண்மொழியின் உரை

https://youtu.be/5QttdXnHZ9w?list=PLo6n4vspwCw4l4u_cIpF1RqbcjpM0X_Pa அருண்மொழி மலேசியாவில் கெடா அருகே கூலிம் ஊரில் பிரம்மவித்யாரண்யத்தில் நடந்த நவீன இலக்கிய முகாமில்  ஆற்றிய உரை. கல்;லூரிக் காலகட்டத்திற்குப் பின் இப்போதுதான் மேடையில் பேசுகிறாள். நடுவே ஆஸ்திரேலியாவில் நூலை ‘எடிட்டிங்’ செய்வதைப்பற்றி...

விழா கடிதங்கள் – சங்கர், சிவராஜ்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, வணக்கம். இம்முறை விஷ்ணுபுரம் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜானவி பரூவாவின் மாயவி(த்)தைக் கதையை வாசித்தபின் அவரின் தொகுப்பைச் சென்னையில் தேடினேன். கிடைக்கவில்லை. ப்ரதி அமேசானில் இருக்கிறது. டெலிவரி சார்ஜ்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42

பகுதி ஐந்து : விரிசிறகு – 6 துச்சளை தன் இடர்நிலையை ஒருங்கிணைவுடன் சொல்லி முடித்தவுடனேயே அதைப்பற்றி அனைத்துத் தெளிவுகளையும் அடைந்துவிட்டதுபோல் சம்வகைக்கு தோன்றியது. ஒன்றை தொகுத்துச் சொல்வதன் வழியாகவே அதை முழுமையாகவே நோக்கவும்...