தினசரி தொகுப்புகள்: January 10, 2020

இன்று விஷ்ணுபுரம் விழா

சென்னையில் இன்று விஷ்ணுபுரம் பத்தாண்டுவிழா, நூல்வெளியீடு. மூன்று எழுத்தாளர்கள் தென்னிந்திய இலக்கியச்சூழல் பற்றி மூன்று சிற்றுரைகளை நிகழ்த்துகிறார்கள். பத்து நூல்கள் வெளியிடப்படுகின்றன. விஷ்ணுபுரம் அமைப்பின் பத்தாண்டு நிறைவு கோவையில் சென்ற டிசம்பரில் நிகழ்ந்து...

புத்தகக் கண்காட்சி, இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது

அன்புள்ள ஜெ சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது என் வழக்கம். நான் அதிகமாக நூல்களை வாங்குவதில்லை. என் பணச்சிக்கல் அப்படி. ஆனால் ஆண்டுதோறும் சிறிதாக நூல்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். பெரும்பாலும் நூலகங்களை நம்பியே நூல்களை...

பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்

உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)? திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் சொந்த ஊர். அப்பா ஜானகிராமன், அம்மா நாகலட்சுமி. இளங்கலை வணிகவியலும், வணிக மேலாண்மையில் முதுநிலையும் கற்றேன். காப்பீட்டுத் துறையில் பயிற்சிப் பணியில் இருபது ஆண்டுகள் அனுபவம்....

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

1998 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத பின்மதியத்தில் நடந்த நீண்ட உரையாடல் ஒன்றின் முடிவில் நான் படித்துக்கொண்டிருந்த கல்லூரியின் முதுநிலை தொழில் மேலாண்மைத் துறை இயக்குனர் திரு.சிவராஜன் அவர்கள் என்னிடம் சொன்னார் –...

விழா கடிதங்கள்- நாராயணசாமி,மதி

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். விஷ்ணுபுரம் விழா, என்னைப் போன்ற சாதாரண வாசகனுக்கு வாசிப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பெரிய உந்துதலாக இருக்கிறது. உயர்வான (பழைய மற்றும் புதிய) எழுத்தாளர்களைக் கண்டடைந்து வாசிப்பதற்கு ஒரு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 41

பகுதி ஐந்து : விரிசிறகு – 5 துச்சளை ஓரளவு இயல்பாக இருப்பதாகவே சம்வகைக்கு தோன்றியது. ஆனால் அவளுடைய உடலின் இயல்பு அது என்று பின்னர் புரிந்துகொண்டாள். பருத்த உடல் உள்ளவர்கள் இயல்பிலேயே எளிதாக,...

சென்னை, ’கார்ல் மார்க்ஸின் தீம்புனல் வெளியீட்டுவிழா

சென்னையில் வரும் 11-1-2020 அன்று மாலை ஐந்து மணிக்கு காஸ்மாபாலிடன் கிளப் அரங்கில் ஜி.கார்ல்மார்க்ஸ் எழுதிய தீம்புனல் நாவல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்கிறேன். மலையாள எழுத்தாளர் சந்தோஷ் எச்சிக்கானம், மனுஷ்யபுத்திரன், ஓவியர் ஸ்ரீனிவாசன்...