தினசரி தொகுப்புகள்: January 9, 2020

பத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்

உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்) புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பும், தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக் படித்தேன். சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு...

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை – கிரிதரன் ராஜகோபாலன் முன்னுரை

2006ஆம் ஆண்டு முதல் இணையத்தில் எழுதி வருகிறேன். அதற்குச் சில ஆண்டுகள் முன் கைப்பிரதியாக எழுதி வைத்திருந்த கதைகளையும் மொழிபெயர்ப்புகளையும் தட்டச்சு செய்து என் வலைப்பக்கத்தில் பதிந்தேன். அடுத்தடுத்து, வலசை, வார்த்தை, சொல்வனம்,...

விழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இது என்னுடைய இரண்டாவது விஷ்ணுபுரம் விழா. உண்மையில் கடந்த இரண்டாண்டுகள் மட்டுமே தீவிரமாக வாசிக்கிறேன், இலக்கிய பரிச்சயம் ஏற்பட்டு 5 ஆண்டுகளுக்கும் குறைவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் பெரும்மாற்றதை...

விழா கடிதங்கள்- விஜயபாரதி, அன்பரசன்

அன்புள்ள ஆசிரியருக்கு, இது நான் பங்கேற்கும் இரண்டாவது விஷ்ணுபுரம் விருது விழா. இந்த ஒரு வருட காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது இலக்கியப் பரிச்சயம் உள்ள நண்பர்கள் வட்டமும் வாசிப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளன என...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40

பகுதி ஐந்து : விரிசிறகு – 4 சுரேசர் பரபரப்பாக ஒலைகளை நோக்கினார். நீண்ட நாள் பட்டறிவால் ஓலையின் சொற்றொடர்களை ஒரே நோக்கில் படிக்க அவர் பயின்றிருந்தார். ஓலையின் செய்தியே ஒரு சொல் என...